Prøve GULL - Gratis
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் இதுவரை 1.38 லட்சம் பேருக்கு பட்டாக்களை வழங்கி இருக்கிறோம்
DINACHEITHI - DHARMAPURI
|May 14, 2025
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
-
சென்றமக்களவைத்தேர்தலின்போது தமிழ்நாடுமுதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரம் பட்டாக்களை கொடுத்து இருக்கின்றோம் என தமிழ்நாடுதுணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் நேற்று (13.5.2025) சென்னை, திருவெற்றியூரில் நடைபெற்ற அரசு விழாவில் 1,500 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் . உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை :-
இன்றைக்கு இந்த திருவொற்றியூர் தொகுதி கத்திவாக்கத்தில் 1,500 நபர்களுக்கு பட்டா வழங்குகின்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த கத்திவாக்கம் பகுதிக்கு நான் ஏற்கனவே பல முறை வருகை தந்திருக்கின்றேன்.
போன வருஷம் கூட, ஃபெங்கல் புயல் வந்தபோது, இந்த கத்திவாக்கத்துக்கு வந்து உங்களோடு சேர்ந்து, கழகத்தினரோடு சேர்ந்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டோம். நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசை பொறுத்தவரைக்கும் எப்போதுமே சொன்னதை செய்கின்ற அரசு நம்முடைய அரசாகும்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் எப்பொழுதும் சொல்வார். சொல்வதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம் அப்டினு சொன்னார். ஆனால், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து சாதனை படைத்து வருகின்றார்.
அந்த வகையில் தான் சென்ற மக்களவைத் தேர்தலின்போது சென்னையில் பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் இருக்கின்ற மக்களுக்கு, பட்டா கொடுக்கவேண்டும். என்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள்.
அதற்காக மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஒரு குழுவையும் நியமித்தார்கள். அந்தக்குழு இரவு, பகல் பார்க்காமல் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து, அலசி ஆராய்ந்து. இன்றைக்கு ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி பட்டா கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் தான் சென்ற ஜூலை மாதம் மாதவரத்தில் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 200 பேருக்கு நானே நேர்ல அந்த பட்டாக்களை வழங்கினேன். அடுத்து, சோழிங்கநல்லூர் தொகுதியில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு பட்டா கொடுத்தோம்.
Denne historien er fra May 14, 2025-utgaven av DINACHEITHI - DHARMAPURI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரது இரங்கல் செய்தி வருமாறு :-
1 min
November 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
துபாய் விமான கண்காட்சியில் பங்கேற்ற தேஜஸ் போர் விமானம் எரிந்து கீழே விழுந்தது
துபாயில் பல்வேறு நாடுகளின் விமானங்கள் பங்கேற்கும் விமானக் கண்காட்சி கடந்த நவ. 17 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் இறுதி நாளான இன்று (நவ. 21) சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் பெருமைமிகு தேஜஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கி பின்னர் தீப்பிடித்து எரிந்தது. துபை விமான நிலையம் அருகே உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.10 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
November 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னை உயர்நீதிமன்றத்தில் ரோடுஷோ பற்றிய வரைவு வழிகாட்டு விதிமுறைகள்
தமிழ்நாடு அரசு தாக்கல்
1 min
November 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
பீகார் முதல் மந்திரியாக நிதிஷ் குமார் பதவியேற்றார்
பிரதமர் மோடி, அமித்ஷா விழாவில் பங்கேற்பு
1 min
November 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் இன்று முதல் பலத்த மழை பெய்யும்: வானிலை நிலையம் அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை யொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 min
November 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - மேலும் 4 பேர் கைது
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
1 min
November 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
பி.எம்.கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 18 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி விடுவித்தார்
புதுடெல்லி,நவ.20சொந்தமாக விவசாய நிலம் பிஎம் கிசான் நிதி வைத்துள்ள விவசாயக் திட்டத்தை மத்திய அரசு குடும்பங்களுக்கு உதவித் 2019ம் ஆண்டு தொடங்கியது. தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டப்படி, 4 மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000/- விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இணைந்த விவசாயிகளுக்கு இதுவரை 20 தவணைகளாக வங்கி கணக்கு மூலம் பணம் வழங்கப்பட்டுள்ளது.
1 min
November 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
மதுரை, கோவையிலும் மெட்ரோ ரெயிலை கொண்டு வருவோம்
திட்டத்துக்கு மத்திய அரசுமறுப்பு :
1 min
November 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோவை விழாவில் பிரதமர் மோடி பேச்சு
ரசாயனம் இல்லாத விவசாயத்தை மேற்கொள்ளுங்கள்
1 mins
November 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
பீகார் முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார் நிதிஷ் குமார்
விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
1 min
November 20, 2025
Translate
Change font size

