Prøve GULL - Gratis
மதுரையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
DINACHEITHI - CHENNAI
|October 31, 2025
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி. ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை, திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் முதன்முறையாகநேற்று பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
-
 
 இதற்காக நேற்றுமுன்தினம் மாலை மதுரை வந்த துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இரவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். இதேபோல் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தி
Denne historien er fra October 31, 2025-utgaven av DINACHEITHI - CHENNAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - CHENNAI
 
 DINACHEITHI - CHENNAI
மதுரையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி. ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை, திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் முதன்முறையாகநேற்று பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
1 min
October 31, 2025
 
 DINACHEITHI - CHENNAI
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
1 mins
October 31, 2025
DINACHEITHI - CHENNAI
கண்ணியம், ஒற்றுமை, சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்றவர் முத்துராமலிங்கத்தேவர்
பிரதமர் மோடி புகழாரம்
1 min
October 31, 2025
DINACHEITHI - CHENNAI
தி.மு.க. கடும் எதிர்ப்பு
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடர்பாக தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை
1 min
October 30, 2025
DINACHEITHI - CHENNAI
மக்களை பாதுகாப்பதே தி.மு.க. ஆட்சியின் லட்சியம்
தென்காசி அரசு விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
2 mins
October 30, 2025
DINACHEITHI - CHENNAI
தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடர்பாக
1 min
October 30, 2025
DINACHEITHI - CHENNAI
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள குழு அமைப்பு: அடிப்படை ரூ. 51,480 ஆக உயர வாய்ப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
1 min
October 29, 2025
DINACHEITHI - CHENNAI
லட்சியத்தை நோக்கி வீறு நடை போடுவோம் 2026 தேர்தலிலும் தி.மு.க.வுக்குத்தான் வெற்றி
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
1 min
October 29, 2025
 
 DINACHEITHI - CHENNAI
தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களை மிரட்டிய “மோன்தா” புயல் கரையை கடந்தது
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, “மோந்தா” புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
1 min
October 29, 2025
 
 DINACHEITHI - CHENNAI
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி மாவட்டத்துக்கு வருகை
பலகோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்
1 mins
October 29, 2025
Listen
Translate
Change font size

