Facebook Pixel தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை | DINACHEITHI - CHENNAI - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

DINACHEITHI - CHENNAI

|

October 13, 2025

தமிழக அரசு எச்சரிக்கை

"தீபாவளி பண்டிகையை யொட்டி, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தமிழக அரசு சார்பில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருக்கிறார்.

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுப்பார்கள். கார் உள்ளிட்ட சொந்த வாகனங்கள் இல்லாதவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில், அரசு பஸ் மற்றும் ஆம்னி பஸ் சேவையை பயன்படுத்துவார்கள்.

FLERE HISTORIER FRA DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

அதிமுகவில் இருந்து தவெக-வில் சேரும் 4-வது எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா

பதவியை ராஜினாமா செய்துள்ள அதிமுக எம்.எல். ஏ. க்களின் எண்ணிக்கை தற்போது 4 ஆக அதிகரித்துள்ளது.

time to read

1 min

May 27, 2026

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 4-ந் தேதி திறப்பு

தமிழ்நாட்டில் ஜூன் 4- ந் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 mins

May 27, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் விஜய் கடிதம்

காவிரி ஆற்றில், கர்நாடகம் மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது. என்று, பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் விஜய் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

time to read

1 min

May 27, 2026

DINACHEITHI - CHENNAI

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 5-வது முறையாக உயர்வு

கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல்-டீசல் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்தது.

time to read

1 min

May 27, 2026

DINACHEITHI - CHENNAI

மேகதாது அணையை கர்நாடகம் கட்ட எதிர்ப்பு: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசால் பூமிபூஜை நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது குறித்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் விரிவாக ஆலோசனை மேற்கொண்டு, தொடர் சட்ட நடவடிக்கைகள் விரைவாக எடுத்திட அறிவுறுத்தினார்.

time to read

1 min

May 26, 2026

DINACHEITHI - CHENNAI

முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் வரை விவசாய கடன் ரத்து செய்யப் படுகிறது என முதல் அமைச்சர் விஜய் அறிவித்து உள்ளார்.

time to read

1 min

May 26, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

அ.தி.மு.க எம்.எல்.ஏ.-க்கள் 3 பேர் ராஜினாமா - த.வெ.க.-வில் இணைந்தனர்

மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் தலைமையில் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

time to read

1 min

May 26, 2026

DINACHEITHI - CHENNAI

கடுங்குற்றங்களில் ஈடுபட்டால் கடும் தண்டனை அளிக்க வேண்டும்

அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு

time to read

1 min

May 26, 2026

DINACHEITHI - CHENNAI

பெற்றோருக்கு தொலைபேசி மூலம் விஜய் ஆறுதல்

\"குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும்\" என உறுதி

time to read

1 min

May 25, 2026

DINACHEITHI - CHENNAI

வி.சி.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

time to read

1 min

May 25, 2026

Translate

Share

-
+

Change font size