Prøve GULL - Gratis
தாம்பரத்தில் அரசு தலைமை மருத்துவ மனையை திறந்து வைத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
DINACHEITHI - CHENNAI
|August 10, 2025
தாம்பரத்தில் அரசு தலைமை மருத்துவ மனையை திறந்து வைத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "இந்திய அளவில் தமிழ்நாடுதான் வளர்ச்சியில் முதல் இடத்தை பெறுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 17.74 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கி இருக்கிறோம்" என குறிப்பிட்டார்.
-
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் நேற்று (9.8.2025) செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தாம்பரம் - மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக் கட்டடத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கி ஆற்றிய உரை வருமாறு :-
நேற்று தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கப்போகின்ற மாநிலக் கல்விக் கொள்கையை நான் வெளியிட்டேன்! உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் முதன்மை கல்வி நிறுவனங்களில் சேர்ந்திருக்கும், நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நான் பாராட்டு தெரிவித்தேன்! இன்றைக்கு, இந்த மாவட்ட மக்களின் உடல்நலனுக்கு உறுதுணையாக இருக்கப்போகின்ற செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை தாம்பரத்தில் திறந்து வைத்துவிட்டு, இந்த விழாவிற்கு நான் வந்திருக்கிறேன்!
Denne historien er fra August 10, 2025-utgaven av DINACHEITHI - CHENNAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
\"அவரது போராட்டங்கள் நமக்கு வழி காட்டும்
1 min
October 10, 2025
DINACHEITHI - CHENNAI
2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவோம்
உலக புத்தொழில் மாநாட்டில் மு.க. ஸ்டாலின் உரை
1 min
October 10, 2025
DINACHEITHI - CHENNAI
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
எல்லை மீறி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 74 பேரை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று குறிப்பிட்டு, மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.
1 mins
October 10, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டின் மிகப்பெரிய உயர் மட்ட பாலத்தை, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
10.1 கிலோ மீட்டர் நீளம் கொண்டது - ரூ. 1,791 கோடி செலவில் உருவாக்கப்பட்டது
1 mins
October 10, 2025
DINACHEITHI - CHENNAI
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 74 பேரை மீட்க வேண்டும்
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 mins
October 10, 2025
DINACHEITHI - CHENNAI
இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும்
வாக்கு பதிவு இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்
1 mins
October 09, 2025
DINACHEITHI - CHENNAI
கரூர் கூட்டநெரிசல்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக த.வெ.க. மேல்முறையீடு
சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
1 min
October 09, 2025
DINACHEITHI - CHENNAI
காசா இன படுகொலையை கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 09, 2025
DINACHEITHI - CHENNAI
நவம்பர் 19-ம் தேதிக்குள் ஊர்கள், சாலைகளில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும்
தமிழக அரசு உத்தரவு
1 min
October 09, 2025
DINACHEITHI - CHENNAI
உலக அமைதி, முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு பாடுபடும் என்பது உறுதி
சென்னையில் வான் வெளி, பாதுகாப்பு துறை தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
1 mins
October 08, 2025
Translate
Change font size