Facebook Pixel அவிநாசி ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி | DINACHEITHI - CHENNAI - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

அவிநாசி ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி

DINACHEITHI - CHENNAI

|

July 12, 2025

அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை, தொழிலதிபர். இவருடைய மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கும் (27) கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி காருக்குள் விஷம் குடித்து ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார்.

அவிநாசி ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி

தற்கொலைக்கு முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்-அப்பில் அழுதபடி ஆடியோ அனுப்பி இருந்தார். அதில் தனது சாவுக்கு தனது கணவன், மாமனார், மாமியார் காரணம் என உருக்கமாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி, சித்ராதேவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

FLERE HISTORIER FRA DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழக அமைச்சரிடம் ரூ. 4,000 வாங்கிக் திருச்செந்தூர் கோயில் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

திருச்செந்தூர் கோவிலில் முறைகேடு செய்தோர் மீது பாகுபாடு இன்றி நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் பேட்டி

time to read

1 mins

May 30, 2026

DINACHEITHI - CHENNAI

தமிழக சட்டசபை ஜூலை மாதம் கூடுகிறது தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகிறது

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.

time to read

1 min

May 30, 2026

DINACHEITHI - CHENNAI

பட்டு வேட்டி - சட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய்

தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக கடந்த 10-ந் தேதி ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்றபோது, கோட்- சூட் அணிந்து வந்த அவர், தொடர்ந்து தலைமைச்செயலகத்துக்கும் தினமும் கோட்-சூட்டுடனேயே அவர் வருகை தருகிறார்.

time to read

1 min

May 30, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தற்போதைய டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்

தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தற்போதைய டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு உள்ளார்.

time to read

1 min

May 30, 2026

DINACHEITHI - CHENNAI

தமிழகத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகள் காலி: தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை தாக்கல்

தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகள் தொடர்பான அறிக்கையை மாநில தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார்.

time to read

1 min

May 29, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

கர்நாடக முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார், சித்தராமையா

இன்று டி.கே. சிவகுமார் முதல்வராக பதவி ஏற்கிறார்

time to read

1 min

May 29, 2026

DINACHEITHI - CHENNAI

எஸ்ஐஆர் -இல் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்களின் குடியுரிமை ரத்தா?

தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலிலிருந்து ஒருவரது பெயரை நீக்கிவிட்டது என்பதற்காக, அந்த நபர் இந்தியக் குடிமகன் அல்ல என்று கூறிவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 29, 2026

DINACHEITHI - CHENNAI

சோனியா, ராகுலுடன் விஜய் சந்திப்பு ரத்து

அமித்ஷா உடனான சந்திப்பு நடக்காத நிலையில், சோனியா, ராகுலுடனான விஜய் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதனால் விஜய் நேற்று விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார்.

time to read

1 min

May 29, 2026

DINACHEITHI - CHENNAI

தமிழகத்தின் ஐந்து தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த இசக்கி சுப்பையா ராஜிநாமா செய்ததை தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 28, 2026

DINACHEITHI - CHENNAI

சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்கு எஸ்.ஐ.ஆர். அவசியமானது - உச்ச நீதிமன்றம்

இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணியை மேற்கொண்டது. தற்போது 3ம் கட்ட பணிகளையும் அறிவித்துள்ளது.

time to read

1 min

May 28, 2026

Translate

Share

-
+

Change font size