Prøve GULL - Gratis

கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதியை மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு

DINACHEITHI - CHENNAI

|

July 11, 2025

செனன்னை ஜூலை 11தற்கால இளம் சந்ததியினர் அனைவரும் சாதி வேறுபாடின்றி ஒன்றிணைந்து, எதிர்கால தமிழ்ச் சமுதாயத்தை, சமத்துவச் சமுதாயமாகக் கட்டமைத்திட, பல்வேறு சாதி சமயப் பிரிவுகளின் பெயர்களின்கீழ் செயல்பட்டு வரும் மாணவர் விடுதிகளின் பெயர்களை மாற்றிட தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அதன்படி பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளை 'சமூகநீதி விடுதிகள்' என்று பெயர் மாற்றம் செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 7.7.2025 அன்று உத்தரவிட்டார்.

"சமூகநீதி விடுதி" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதையொட்டி, அதனை பார்வையிடும் நோக்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று (10.7.2025) அரசு விழா நடைபெறும் திருவாரூர், எஸ்.எஸ். நகர் செல்லும் வழியில், கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதிகளுக்கு நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டார்.

FLERE HISTORIER FRA DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

மத்திய அரசின் நிதி விடுவிக்கப்பட்டதால் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை

தமிழக அரசு அறிவிப்பு

time to read

1 mins

October 03, 2025

DINACHEITHI - CHENNAI

டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொளியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

குறுவை சாகுபடியை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்

time to read

1 min

October 03, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

ராமநாத புரத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று 50,752 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

ரூ. 20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தையும் திறந்து வைக்கிறார்

time to read

1 min

October 03, 2025

DINACHEITHI - CHENNAI

மது விலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு காந்தியடிகள் விருது

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 min

October 03, 2025

DINACHEITHI - CHENNAI

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்

த.வெ.க. நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், \" விஜய் கூட்டத்துக்கு 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என எப்படி முடிவு செய்தீர்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். கைதான த.வெ.க. நிர்வாகிகள் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் படி இருவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

time to read

1 min

October 01, 2025

DINACHEITHI - CHENNAI

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது இரும்பு சாரம் சரிந்து 9 பேர் பலி ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க மு.க ஸ்டாலின் உத்தரவு

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது இரும்பு சாரம் சரிந்து 9 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

time to read

1 min

October 01, 2025

DINACHEITHI - CHENNAI

விஜய் கூட்டத்துக்கு 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என எப்படி முடிவு செய்தீர்கள்?--நீதிபதி கேள்வி

த.வெ.க. நிர்வாகிகளுக்கு 15 நாள் காவல் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்

time to read

1 min

October 01, 2025

DINACHEITHI - CHENNAI

சென்னை தியாகராய நகரில் ரூ. 162 கோடியில் கட்டப்பட்ட இரும்பு மேம்பாலம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்த வைத்தார்

time to read

2 mins

October 01, 2025

DINACHEITHI - CHENNAI

கரூர் கூட்டநெரிசல்: அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சிலிருந்து அகலவில்லை

கரூரில் வேலுசாமிபுரம்பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

September 30, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு

கரூரில் விஜய் கூட்ட நெரிசல் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்துக்கு நேற்று அதிகாலை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் விசாரணை குழு தலைவர் அருணா ஜெகதீசன், நேற்று கரூருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

time to read

1 mins

September 30, 2025

Translate

Share

-
+

Change font size