Prøve GULL - Gratis

பொய் தகவலை பரப்பிய வழக்கு: முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்

DINACHEITHI - CHENNAI

|

July 11, 2025

இரு பிரிவினருக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய் தகவலை பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தருமபுரம் ஆதினம் ஏற்பாட்டில் சென்னை காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த மே 2-ம் தேதி மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, உளுந்தூர்பேட்டை - சேலம் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதினத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

FLERE HISTORIER FRA DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு: இன்று நடக்கிறது

முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

time to read

1 mins

October 04, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

பொதுவான விதிமுறைகள் வகுக்கும் வரை எந்த பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி இல்லை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

time to read

1 min

October 04, 2025

DINACHEITHI - CHENNAI

கவர்னர் மாளிகை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

கவர்னர் மாளிகை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

October 04, 2025

DINACHEITHI - CHENNAI

மத்திய அரசின் நிதி விடுவிக்கப்பட்டதால் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை

தமிழக அரசு அறிவிப்பு

time to read

1 mins

October 03, 2025

DINACHEITHI - CHENNAI

டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொளியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

குறுவை சாகுபடியை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்

time to read

1 min

October 03, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

ராமநாத புரத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று 50,752 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

ரூ. 20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தையும் திறந்து வைக்கிறார்

time to read

1 min

October 03, 2025

DINACHEITHI - CHENNAI

மது விலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு காந்தியடிகள் விருது

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 min

October 03, 2025

DINACHEITHI - CHENNAI

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்

த.வெ.க. நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், \" விஜய் கூட்டத்துக்கு 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என எப்படி முடிவு செய்தீர்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். கைதான த.வெ.க. நிர்வாகிகள் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் படி இருவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

time to read

1 min

October 01, 2025

DINACHEITHI - CHENNAI

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது இரும்பு சாரம் சரிந்து 9 பேர் பலி ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க மு.க ஸ்டாலின் உத்தரவு

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது இரும்பு சாரம் சரிந்து 9 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

time to read

1 min

October 01, 2025

DINACHEITHI - CHENNAI

விஜய் கூட்டத்துக்கு 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என எப்படி முடிவு செய்தீர்கள்?--நீதிபதி கேள்வி

த.வெ.க. நிர்வாகிகளுக்கு 15 நாள் காவல் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்

time to read

1 min

October 01, 2025

Translate

Share

-
+

Change font size