Prøve GULL - Gratis
உச்சநீதிமன்றம் உத்தரவு
DINACHEITHI - CHENNAI
|July 05, 2025
சென்னை,ஜூலை 5- " பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பான வழக்கில், தமிழக ஆளுனர் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்" என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
-
தமிழக பல்கலைகழகத்துக்கு துணைவேந்தர் நியமனம் செய்வது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு, ஆளுநர் மாளிகை, யுஜிசி பதிலளிக்க வேண்டும் என்று 4 வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடைக்கு, தடை விதிப்பது பற்றி அடுத்த விசாரணையின்போது முடிவு எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் வகையில் தமிழக அரசு மசோதா நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள் ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.
Denne historien er fra July 05, 2025-utgaven av DINACHEITHI - CHENNAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
தமிழக சட்டசபை ஜூலை மாதம் கூடுகிறது: தவெகு அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகிறது.
மகளிர் உரிமைத்தொகை ரூ. 2,500 உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெறும்?
1 min
May 31, 2026
DINACHEITHI - CHENNAI
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: 18 போலீசார் நியமனம்
2 உதவி ஆய்வாளர்கள் உள்பட 18 போலீசாரை நியமித்து தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
1 min
May 31, 2026
DINACHEITHI - CHENNAI
நாளை திருச்சி செல்கிறார் முதல் அமைச்சர் விஜய்: மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்
திருச்சி உள்பட 5 தொகுதி இடைத்தேர்தல் :
1 mins
May 31, 2026
DINACHEITHI - CHENNAI
மத்திய அரசு அறிவிப்பு
ஜவுளித்துறையினரின் கோரிக்கைகளை ஏற்ற மத்திய அரசு, பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்து அறிவித்து உள்ளது.
1 min
May 31, 2026
DINACHEITHI - CHENNAI
அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித் குமார். இவரது தாயார் மோகினி மணி, வயது 85. கோல்கட்டாவை சேர்ந்த சிந்தி சமூகத்தை சேர்ந்தவர்.
1 min
May 31, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழக அமைச்சரிடம் ரூ. 4,000 வாங்கிக் திருச்செந்தூர் கோயில் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்
திருச்செந்தூர் கோவிலில் முறைகேடு செய்தோர் மீது பாகுபாடு இன்றி நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் பேட்டி
1 mins
May 30, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழக சட்டசபை ஜூலை மாதம் கூடுகிறது தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகிறது
தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.
1 min
May 30, 2026
DINACHEITHI - CHENNAI
பட்டு வேட்டி - சட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய்
தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக கடந்த 10-ந் தேதி ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்றபோது, கோட்- சூட் அணிந்து வந்த அவர், தொடர்ந்து தலைமைச்செயலகத்துக்கும் தினமும் கோட்-சூட்டுடனேயே அவர் வருகை தருகிறார்.
1 min
May 30, 2026
DINACHEITHI - CHENNAI
தற்போதைய டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்
தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தற்போதைய டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு உள்ளார்.
1 min
May 30, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழகத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகள் காலி: தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை தாக்கல்
தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகள் தொடர்பான அறிக்கையை மாநில தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார்.
1 min
May 29, 2026
Translate
Change font size

