Prøve GULL - Gratis
அரசியல் சாசனமே பாதுகாப்பு அரண்..
DINACHEITHI - CHENNAI
|June 30, 2025
அடிப்படை உரிமை மீறல், மதவெறி, பிற இனத்தார் மீது மொழி, கலாச்சார திணிப்பு என்பன போன்ற ஒறுப்பு நடவடிக்கைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய அரசின் நாடாளுமன்ற நாயகர்கள் அடிக்கடி குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். ஏகமான ஏகாதிபத்திய உணர்வுடன் ஒரு மாநிலத்தின் ஆட்சிக் கொள்கைகளை தாங்களே வகுக்க நினைக்கிறார்கள். கல்விக் கொள்கையிலும் மூக்கை நுழைக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் அவ்வப்போது எச்சரிக்கை மணி அடிக்க வேண்டியுள்ளது. அந்த வேலையை இந்தியாவின் தலைமை நீதிபதி சரியாக செய்திருக்கிறார்.
-
உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய்க்கு, அவருடைய சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் அமராவதி நகரில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் பேசியவர், பங்கேற்றார்."நாட்டின் நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித் துறை ஆகிய ஜனநாயகத்தின் 3 பிரிவுகளில் எது உயர்ந்தது என்று எப்போதும் விவாதிக்கப்படுகிறது. நாடாளுமன்றம்தான் உயர்ந்தது என்று பலர் கூறினாலும், நம்பினாலும், என்னைப் பொறுத்தவரை அரசியல் சாசனம்தான் உயர்ந்தது. ஜனநாயகத்தின் 3 பிரிவுகளும் அதன் கீழ் செயல்படுகின்றன. நாடாளுமன்றத்துக்கு சட்டத்தில் திருத்தம் செய்ய அதிகாரம் இருக்கிறது. ஆனால், அரசியல் சாசனத்தின் கட்டமைப்பை மாற்ற முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Denne historien er fra June 30, 2025-utgaven av DINACHEITHI - CHENNAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒற்றுமையாக வாழ வேண்டும்
அயலக தமிழர் விழாவில் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் பேச்சு
1 mins
January 12, 2026
DINACHEITHI - CHENNAI
டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை
80 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்
1 mins
January 12, 2026
DINACHEITHI - CHENNAI
மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயரப்போகிறதா?
பெண்களுக்கு இனிப்பான செய்தி
1 min
January 12, 2026
DINACHEITHI - CHENNAI
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெயில் சேவை பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்க திட்டம்
போரூர்- வடபழனி இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது
1 min
January 12, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது
பொங்கல் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி வரும்
1 min
January 12, 2026
DINACHEITHI - CHENNAI
தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்
இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்களால், இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு
1 mins
January 12, 2026
DINACHEITHI - CHENNAI
ரூ.1.86 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது
இலங்கை அகதிகளுக்கும் வினியோகம் பொங்கல் ரொக்க பரிசு-தொகுப்பு இதுவரை
1 mins
January 12, 2026
DINACHEITHI - CHENNAI
தங்கம் மோசடி வழக்கில் சபரிமலை தந்திரி அதிரடி கைது
திருப்பதிக்கு அடுத்தபடியாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குத் தான் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகின்றனர்.
1 min
January 11, 2026
DINACHEITHI - CHENNAI
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு: மாநில முதல் அமைச்சர்கள் அடங்கிய ஆலோசனை குழுவை அமைக்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
2 mins
January 11, 2026
DINACHEITHI - CHENNAI
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பொங்கல் விழா 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (10.1.2026) சென்னை, கொளத்தூர் தொகுதியில் அடங்கிய பெரம்பூர், டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, ஆற்றிய உரை.
2 mins
January 11, 2026
Translate
Change font size
