Facebook Pixel தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு | DINACHEITHI - CHENNAI - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு

DINACHEITHI - CHENNAI

|

June 13, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வு பணியில் ஈடுபட்டார். புதன் அன்றுகாலை விமானத்தின் மூலம் கோவைவழியாக ஈரோடு பயணம் மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்ட களஆய்வு பணியை முடித்து மாலையில் சேலம் வருகை தந்தபோது சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளத்தில் மக்கள் திரண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பிரமண்டாமான முறையில் வரவேற்பு அளித்தனர்.

அங்கிருந்து 11 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபக்கங்களிலும் அலையென மக்கள் திரண்டு நின்றனர். மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடியே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உற்காகத்துடன் பயணம் சென்றார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கண்ட மக்கள் மாண்புமிகு முதலமைச்சர் வாழ்க! மாண்புமிகு முதலமைச்சர் வாழ்க! என வாழ்த்து முழக்கங்களை எழுப்பி முதலமைச்சர் அவர்களை வரவேற்றனர். வழி எங்கும் முதலமைச்சருடன் பெண்களும், இளைஞர்களும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

FLERE HISTORIER FRA DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை , சென்னையில், உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இந்த பேரணி நடைபெற்றது.

time to read

1 min

June 27, 2026

DINACHEITHI - CHENNAI

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு

29, 30-ந் தேதி நடக்கிறது

time to read

1 min

June 27, 2026

DINACHEITHI - CHENNAI

போதைப்பொருளை ஒழிக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட 15 போலீசாருக்கு முதல் அமைச்சர் பதக்கம்

2026 ஆம் ஆண்டின் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி (26.06.2026), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிறப்பித்த ஆணை.

time to read

1 min

June 27, 2026

DINACHEITHI - CHENNAI

தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்கும் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட்டது.

time to read

1 min

June 27, 2026

DINACHEITHI - CHENNAI

பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் விஜய் கடிதம்

\"நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யக்கூடாது., விற்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்\" என பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் விஜய் கடிதம் எழுதி இருக்கிறார்.

time to read

1 mins

June 26, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இல்லை வெள்ளை அறிக்கையை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டார்

மின் வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை மின்வாரிய தலைமையகத்தில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேற்று வெளியிட்டுள்ளார்.

time to read

1 min

June 26, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

127.21 கோடி மதிப்பிலான 300 அரசு பேருந்துகளை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

பொதுப் போக்குவரத்தை கணிசமாக மேம்படுத்தும் வகையில், 127.21 கோடி ரூபாய் மதிப்பிலான 300 புதிய அரசுப் பேருந்துகளைத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் நேற்று தொடங்கி வைத்தார்.

time to read

1 min

June 26, 2026

DINACHEITHI - CHENNAI

பாஸ்போர்ட் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல

பாஸ்போர்ட் , குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 26, 2026

DINACHEITHI - CHENNAI

உதவிப் பொறியாளர்கள் உள்பட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள்

முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 25, 2026

DINACHEITHI - CHENNAI

எல்நினோ அபாயம்: தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்படும்?

எல்-நினோ தாக்கத்தால் தமிழகம் உட்பட 27 மாநிலங்களில் உள்ள 226 மாவட்டங்களில் வறட்சிப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 25, 2026

Translate

Share

-
+

Change font size