Prøve GULL - Gratis
மீண்டும் தி.மு.க. ஆட்சி : மு.க.ஸ்டாலின் உறுதி
DINACHEITHI - CHENNAI
|June 12, 2025
மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கிராமமும் அதற்கு இணையாக வளர்ச்சி அடைய வேண்டும் என்று அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைத்து மொத்தம் இருக்கும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் இதில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
-
"மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்" என்ற திட்டத்தை கடந்த ஆண்டு செயல்படுத்தினோம். தானியங்கள், காய்கறிகள், பழங்கள் விளைவிப்பதை ஊக்கப்படுத்தும் இந்த திட்டத்தில் 20 இலட்சம் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, தோளில் துண்டு போட்டுக்கொண்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது ... உங்களுக்கு ஒரு பிரச்சினை வந்தால், முதல் ஆளாக துணை நிற்பவர்கள் நாங்கள்!
கடந்த 4 ஆண்டுகளில், 21 இலட்சம் விவசாயிகளுக்கு ஆயிரத்து 630 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கியிருக்கிறோம்! பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் 32 இலட்சம் விவசாயிகளுக்கு 5 ஆயிரத்து 720 கோடி ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக வழங்கியிருக்கிறோம். அதுமட்டுமல்ல, ஏராளமான சிறப்புத் திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். அதையெல்லாம் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ....
மதுரை மல்லிகைக்கான இயக்கம் பலா இயக்கம் முருங்கை இயக்கம் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் பனை மேம்பாட்டு இயக்கம் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி தொகுப்பு கறிவேப்பிலைத் தொகுப்பு தென்னை வேர்வாடல் நோய்மீட்புத் திட்டம் மிளகாய் மண்டலம் - என்று ஏராளமான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்!
அத்துடன், வேளாண் இயந்திரங்கள் பெறுவதற்கு மானியம் - வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க மானியம் - உழவர் செயலியில் இ-வாடகை சேவை என்று நம்முடைய அரசின் முன்னெடுப்புகளையும் திட்டங்களையும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்!
இந்த வரிசையில், உழைப்புக்கான பயனை உழவர்களே பெற வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டு, கடந்த கால ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட 125 உழவர் சந்தைகளை புதுப்பித்து, 14 புதிய உழவர் சந்தைகளையும் உருவாக்கியிருக்கிறோம்!
இந்த ஈரோடு மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் நன்மைக்காக சில முக்கியமான திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் சொல்ல வேண்டும் என்றால், ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் 2020-21-ஆம் ஆண்டை விட 25 ஆயிரம் ஏக்கர் கூடுதலாக 2024-25-ஆம் ஆண்டில் தோட்டக்கலை பயிர்களில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
Denne historien er fra June 12, 2025-utgaven av DINACHEITHI - CHENNAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும்
வாக்கு பதிவு இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்
1 mins
October 09, 2025
DINACHEITHI - CHENNAI
கரூர் கூட்டநெரிசல்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக த.வெ.க. மேல்முறையீடு
சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
1 min
October 09, 2025
DINACHEITHI - CHENNAI
காசா இன படுகொலையை கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 09, 2025
DINACHEITHI - CHENNAI
நவம்பர் 19-ம் தேதிக்குள் ஊர்கள், சாலைகளில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும்
தமிழக அரசு உத்தரவு
1 min
October 09, 2025
DINACHEITHI - CHENNAI
உலக அமைதி, முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு பாடுபடும் என்பது உறுதி
சென்னையில் வான் வெளி, பாதுகாப்பு துறை தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
1 mins
October 08, 2025

DINACHEITHI - CHENNAI
'சென்னை ஒன்' செயலியில் பஸ்களுக்கு மாதாந்திர பாஸ் பெறும் வசதி விரைவில் அறிமுகம்
இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன்' மொபைல் செயலியை கடந்த மாதம் 22-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min
October 08, 2025
DINACHEITHI - CHENNAI
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
பலியான 13 வயது சிறுவனின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
1 min
October 08, 2025
DINACHEITHI - CHENNAI
வரும் 9-ந் தேதி மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்படவுள்ள அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படும்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 08, 2025
DINACHEITHI - CHENNAI
ஜனாதிபதி திரவுபதி முர்மு 22-ந்தேதி சபரிமலை வருகை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள்.
1 min
October 07, 2025
DINACHEITHI - CHENNAI
பீகார் சட்டசபைக்கு நவ. 6, 11-ந்தேதி 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவ., 22ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையொட்டி கடந்த ஜூன் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில், உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்கள், இருவேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
1 min
October 07, 2025
Translate
Change font size