Prøve GULL - Gratis
2024-25 நிதியாண்டில் ரூ.74,945 கோடி வரி செலுத்திய அதானி குழுமம்
DINACHEITHI - CHENNAI
|June 06, 2025
அதானி குழுமம் 2024-25 நிதியாண்டில் மட்டும் ரூ.74,945 கோடி வரி செலுத்தியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
-

கடந்த 2023-24 நிதியாண்டில் ரூ.58,104 கோடியை வரியாக அதானி குழுமம் செலுத்திய நிலையில் இந்த நிதியாண்டில் அதை விட 29% கூடுதலாக வரி செலுத்தியுள்ளது.
Denne historien er fra June 06, 2025-utgaven av DINACHEITHI - CHENNAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், வாடகை கார், ஆட்டோக்கள் ஒருங்கிணைந்த சேவை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் 2வது ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சென்னைப்பெருநகரப்பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கானபோக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த QR (Quick Response) பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடல் செயலியை நாளை 22.9.2025 அன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
1 min
September 21, 2025
DINACHEITHI - CHENNAI
ஐரோப்பிய பயணமும்- ஆக்ஸ்போர்டு நினைவுகளும்
ஐரோப்பியப் பயணமும்- ஆக்ஸ்போர்டு நினைவுகளும் என்றதலைப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்வீடியோவெளியிட்டு உள்ளார்.
1 min
September 21, 2025
DINACHEITHI - CHENNAI
பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்:
மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள \"பூம்புகாரில்\" , பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
1 min
September 21, 2025
DINACHEITHI - CHENNAI
இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் மு.க. ஸ்டாலின், ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.
1 min
September 20, 2025
DINACHEITHI - CHENNAI
வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும்
சென்னை கிண்டியில் வீர மங்கை வேலுநாச்சியார் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தனது இணைய பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
1 min
September 20, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னையில் வேலு நாச்சியார் சிலை திறப்பு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சிவகங்கை மன்னர் குடும்ப வாரிசு ராணி டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியார் நன்றி
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீர மங்கை வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவச் சிலையினைத் தமிழ்நாடு அரசின் சார்பில் கிண்டிகாந்திமண்டப வளாகத்தில் புதிதாக நிறுவி நேற்று திறந்து வைத்துள்ளார்.
1 min
September 20, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள வீராங்கனை வீரமங்கை இராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
September 20, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் 24-ந் தேதி வரை மழை நீடிக்கும்:வானிலை நிலையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 24-ந் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1 mins
September 19, 2025
DINACHEITHI - CHENNAI
காசாவில் அப்பாவிகள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
காசாவில் அப்பாவி மனிதர்கள் கொல்லப்படுவது தடுக்கப்ட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவுவருமாறு :
1 min
September 19, 2025
DINACHEITHI - CHENNAI
“குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை” - தேர்தல் ஆணையம் மறுப்பு
லட்சக்கணக்கான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சி நடப்பதாக, தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாடு கூறி இருக்கிறார். இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், \"குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை\" என தெரிவித்து உள்ளது.
1 min
September 19, 2025
Translate
Change font size