Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

ஆர்.சி.பி. வெற்றிக்கொண்டாட்டத்தில் திருப்பூர் பெண் உயிரிழப்பு|

DINACHEITHI - CHENNAI

|

June 06, 2025

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு நிறைவுபெற்றது.

ஆர்.சி.பி. வெற்றிக்கொண்டாட்டத்தில் திருப்பூர் பெண் உயிரிழப்பு|

இதன் இறுதிப்போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை அகமதாபாத்தில் எதிர்கொண்டது.

இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று, கோப்பையை வென்றது.

ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் பெங்களூரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. இதனால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.

FLERE HISTORIER FRA DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் மு.க. ஸ்டாலின், ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.

time to read

1 min

September 20, 2025

DINACHEITHI - CHENNAI

வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும்

சென்னை கிண்டியில் வீர மங்கை வேலுநாச்சியார் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தனது இணைய பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

time to read

1 min

September 20, 2025

DINACHEITHI - CHENNAI

சென்னையில் வேலு நாச்சியார் சிலை திறப்பு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சிவகங்கை மன்னர் குடும்ப வாரிசு ராணி டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியார் நன்றி

தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீர மங்கை வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவச் சிலையினைத் தமிழ்நாடு அரசின் சார்பில் கிண்டிகாந்திமண்டப வளாகத்தில் புதிதாக நிறுவி நேற்று திறந்து வைத்துள்ளார்.

time to read

1 min

September 20, 2025

DINACHEITHI - CHENNAI

சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள வீராங்கனை வீரமங்கை இராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

September 20, 2025

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாட்டில் 24-ந் தேதி வரை மழை நீடிக்கும்:வானிலை நிலையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 24-ந் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

time to read

1 mins

September 19, 2025

DINACHEITHI - CHENNAI

காசாவில் அப்பாவிகள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

காசாவில் அப்பாவி மனிதர்கள் கொல்லப்படுவது தடுக்கப்ட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவுவருமாறு :

time to read

1 min

September 19, 2025

DINACHEITHI - CHENNAI

“குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை” - தேர்தல் ஆணையம் மறுப்பு

லட்சக்கணக்கான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சி நடப்பதாக, தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாடு கூறி இருக்கிறார். இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், \"குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை\" என தெரிவித்து உள்ளது.

time to read

1 min

September 19, 2025

DINACHEITHI - CHENNAI

சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

\"மக்களைத் தேடி அரசு சேவைகள்

time to read

1 min

September 19, 2025

DINACHEITHI - CHENNAI

அதிமுக விவகாரத்தில் அமித்ஷா தலையீடு இல்லை

அதிமுகவில் நான், பாஜகவில் அமித்ஷாகூறுவது தான் இறுதி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமிகூறியுள்ளார்.

time to read

1 mins

September 19, 2025

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் மொத்த எண்ணிக்கை 74,000-ஆக உயர்வு

தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள்தான் உள்ளது. இதனால் தேர்தல் பணிகளில் கட்சிகள் மட்டும் இன்றிதேர்தல் ஆணையமும் தீவிரம் காட்டி வருகிறது.

time to read

1 min

September 17, 2025

Translate

Share

-
+

Change font size