Prøve GULL - Gratis
முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரளா தடுக்கிறது
DINACHEITHI - CHENNAI
|May 19, 2025
உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல்
-
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரளா தடுக்கிறது என உச்சநீதிமன்றத்தில் தமிழகம் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையை பராமரிப்பது தொடர்பாக மேற்பார்வை குழு ஆய்வை மேற்கொண்டிருந்தது.
Denne historien er fra May 19, 2025-utgaven av DINACHEITHI - CHENNAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
முதல்வர் விஜய்-மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது
தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே ஜல் ஜீவன் இயக்க திட்டம் நீடிப்பு ஒப்பந்தம், நேற்று முதல் அமைச்சர் விஜய் - மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் இடையே காணொலி காட்சி வழியே நடந்த கூட்டத்தில் கையெழுத்தானது.
1 mins
June 03, 2026
DINACHEITHI - CHENNAI
டெல்லியில் பாஜக தேசிய தலைவரை அண்ணாமலை சந்தித்து விளக்கம் அளித்தார்
அமித்ஷாவை சந்தித்தும் பேசினார்
1 min
June 03, 2026
DINACHEITHI - CHENNAI
கல்வி கட்டண விவரத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் - தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவு
மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் வகுப்புவாரியாக கல்விக் கட்டணத்தினை அச்சடித்து வழங்கப்பட வேண்டும்.
1 min
June 03, 2026
DINACHEITHI - CHENNAI
இசைஞானி இளையராஜா தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து
இசைஞானி இளையராஜா நேற்று தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
1 min
June 03, 2026
DINACHEITHI - CHENNAI
27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல்: வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களில்
1 min
June 02, 2026
DINACHEITHI - CHENNAI
சென்னையில் வணிக சிலிண்டர் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு
அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து கச்சா எண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
1 min
June 02, 2026
DINACHEITHI - CHENNAI
திருச்சி நன்றியறிவிப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் உரை
\"தி.மு.க - த.வெ.க. இடையேதான் எப்போதும் போட்டி. ஊழலற்ற ஆட்சியை மக்களுக்கு நிச்சயம் தருவோம். என்று, திருச்சி நன்றியறிவிப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
1 min
June 02, 2026
DINACHEITHI - CHENNAI
உச்ச நீதிமன்றத்துக்கு கோவையை சேர்ந்த மோகனா உள்பட 5 நீதிபதிகள் நியமனம்
மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு
1 min
June 02, 2026
DINACHEITHI - CHENNAI
முப்படை களின் தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா சுப்ரமணி
இந்தியாவின் மூன்றாவது முப்படை தலைமைத் தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி நேற்று (மே.31) பதவியேற்றுக்கொண்டார்.
1 min
June 01, 2026
DINACHEITHI - CHENNAI
"வாகனத்தை பின் தொடர வேண்டாம்" என தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்
திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளாளர்களுக்கு நன்றி தெரிவிக்க முதல்வர் விஜய் இன்று திருச்சி செல்கிறார்.
1 mins
June 01, 2026
Translate
Change font size
