Prøve GULL - Gratis
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழப்பு
DINACHEITHI - CHENNAI
|May 15, 2025
10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
-
பஞ்சாப்மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்றுவருகின்றனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
Denne historien er fra May 15, 2025-utgaven av DINACHEITHI - CHENNAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
தமிழ் நாட்டில் மின் வெட்டை தவிர்க்க வேண்டும்
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேச்சு
1 min
June 23, 2026
DINACHEITHI - CHENNAI
விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் - தமிழக அரசு அறிவிப்பு
சென்னை அருகே விஷ வாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு காப்பீடு பலன்கள் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் .. என்று தமிழக அரசு சார்பில் அமைச்சர் முகமது பர்வேஸ் அறிவித்து உள்ளார்.
1 mins
June 23, 2026
DINACHEITHI - CHENNAI
முதல்-அமைச்சர் விஜய்க்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஜூன் 22, 2026) நேற்று, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு அவரது பிறந்தநாளையொட்டி வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழவும் வாழ்த்தினார்.
1 min
June 23, 2026
DINACHEITHI - CHENNAI
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி எண் அறிவிப்பு
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான உதவி எண் 1091 என அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min
June 23, 2026
DINACHEITHI - CHENNAI
சர்வதேச யோகா தின கொண்டாட்டம் கொல்கத்தாவில் யோகா செய்த பிரதமர் மோடி
சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கொல்கட்டாவில் நடந்த பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகா செய்தார்.
1 min
June 22, 2026
DINACHEITHI - CHENNAI
திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்: அமோனியா வாயுக்கசிவால் 2 பேர் பலி - 5 பேர் கவலைக்கிடம்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் 2 பேர் உயிரிழந்தனர்.
1 min
June 22, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழகம் உள்பட நாடு முழுவதும் நீட் தேர்வு 22 லட்சம் மாணவர்கள் எழுதினர்
தமிழகம் உள்பட நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று நடந்தது. தேர்வு எழுதிய மாணவர்களை, அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். இந்த தேர்வை 22 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழ்நாட்டில் நீட் தேர்வை 1.42 லட்சம் பேர் எழுதி இருக்கிறார்கள்.
1 mins
June 22, 2026
DINACHEITHI - CHENNAI
முதல் அமைச்சர் விஜய்க்கு இன்று 52-வது பிறந்தாள்: புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்?
தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் தனது முதல் பிறந்தநாளை இன்று (ஜூன் 22ம் தேதி) கொண்டாட உள்ளார் விஜய்.
1 min
June 22, 2026
DINACHEITHI - CHENNAI
காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.
1 min
June 21, 2026
DINACHEITHI - CHENNAI
3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
இந்தியக் கடற்படைக்கு புதிய பலம்:
1 min
June 21, 2026
Translate
Change font size
