Prøve GULL - Gratis
மொழி பெயர்ப்பாளரின் உரை
Iniya Udhayam
|July 2025
இந்தமாத இனிய உதயத்திற்காக 3 சிறந்த கதைகளை நான் மொழி பெயர்த்திருக்கிறேன்.
'நீதிபதி' என்ற கதையை எழுதியவர்...தேசிய சாகித்ய அகாடெமி விருது பெற்ற மலையாள எழுத்தாளரும், கேரள அரசாங்கத் தின் பிரதான செயலாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான மலயாற்றூர் ராமகிருஷ்ணன்.
நாளை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்க இருக்கும் ஒரு மனிதரை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.
அவரின் வாழ்க்கையில் விடிவெள்ளியாக அமைந்த மாஜிஸ்ட்ரேட் பனவேலி...எப்படிப்பட்ட உயர்ந்த கதாபாத்திரம் அது!
பனவேலியைப் போன்ற ஒரு மனிதரின் உதவி கிடைத்தால், யார்தான் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியாது?
கதையின் இறுதிப் பகுதி நம் மனதை நெகிழ வைக்கும்.
Denne historien er fra July 2025-utgaven av Iniya Udhayam.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Iniya Udhayam

Iniya Udhayam
இதயத்தில் இருந்து பேசும் இறையன்பு ஐ.ஏ.எஸ்!
பள்ளி இறுதி வகுப்புகளை முடித்து, கல்லூரிக்குள் எதிர்காலக் கனவுகளைச் சுமந்தபடி நுழைகிற இளைஞர்களுக்கு அக ஒருங்கிணைப்புக் கருத்தரங்கை நடத்தியாக வேண்டிய தேவை. எந்த எந்தப் பொருண்மைகளில் அமர்வுகளை நடத்துவது? என்ற வினாவையே முதன்மையாகக் கொண்டு நடந்தது அந்தக் கல்லூரி மேலாண்மையினரின் திட்டமிடல் கூட்டம்.
4 mins
July 2025

Iniya Udhayam
நீதிபதி
நாளை நான் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்போகிறேன். உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆவேன்.
3 mins
July 2025

Iniya Udhayam
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய்!
தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றால் கன்னடத்திற்கும் தாயாகத் தமிழ் இருக்கிறது என்பது சரிதானே! உலகப் பந்தில் ஓரிடத்தில் தோன்றிய மக்கள் இனம்தான் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது.
6 mins
July 2025

Iniya Udhayam
இதயத்தை நிறுத்திக் கொண்ட கவிதை இயக்கம்!
(கவிஞர் ஜெயதேவன், இனிய உதயம் வாசகர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். தன் தனித்துவக் கவிதைகளை அடிக்கடி உதயத்தில் எழுதி வாசகர் பரப்பைக் கவர்ந்து வந்தவர். கடைசியாக ஏப்ரல் இனிய உதயத்தில் இளையராஜாவின் சிம்பொனி இசை குறித்து எழுதினார்.தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகளுள் ஒருவராகத் திகழ்ந்த அவர், திடீரென கடந்த 11-ஆம் தேதி இரவு காலமாகிவிட்டார். இலக்கிய உலகைக் கலங்கவைத்த கவிஞர் ஜெயதேவன் குறித்த அஞ்சலிப் பதிவு இது.)
3 mins
July 2025
Iniya Udhayam
பாலாசாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார்! விருது வென்ற இரு படைப்பாளிகள்!
2025-ஆம் ஆண்டுக்கான 'பால சாகித்ய புரஸ்கார் விருது', 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற நாவலுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
July 2025

Iniya Udhayam
குற்றவாளி யாரென தெரியவில்லை!
அனைவருமே இங்கு குற்றவாளிகள்தான்.
4 mins
July 2025

Iniya Udhayam
கடவூராரின் மணக்கும் படல்கள்!
மடல் மூன்று வகைப்படும். அவை தாழை மடல், வாழை மடல், பனை மடல். சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலமான கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் மடல் மூலமே தகவல்கள் பரிமாறப்பட்டன. சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு தாழை மடல் மூலம் ஒரு செய்தி அனுப்பியதாக பாடல் உண்டு. அது முதல் இன்று வரை மடல் என்னும் பதம் வழக்கத்தில் உள்ளது. பெரும்பாலும் மரபுக் கவிஞர்களே மடல் என்னும் சொல்லை பயன்படுத்தி வருகின்றனர். மரபு இருக்கும் வரை மடல் இருக்கும். மரபும் இருக்கும். மடல் இருக்கும்.
3 mins
July 2025

Iniya Udhayam
அவன் கையிலும் ஒரு கல் இருந்தது
அப்போதுதான் ஏசு ஒலிவ மலையில் இருந்து அந்த தேவாலயத்திற்கு திரும்பியிருந்தார். அவரிடத்தில் ஒரு பெண்ணை இழுத்து வருகிறார்கள்.
2 mins
July 2025

Iniya Udhayam
ரத்தம் குடிக்கும் யுத்தங்கள்!
'மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை’ -என்கிறார் வள்ளுவர்.
3 mins
July 2025

Iniya Udhayam
பாசிச சக்திகளை அண்டவிடாத ஓர் எல்லைச்சாமியாக நம் முதல்வர் இருக்கிறார்!
தமிழக முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள், தற்போதைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசின் சகோதரி, காவல் துறை முன்னாள் அதிகாரி சந்திரசேகரின் திருமதி என்கிற அடையாளங்கள் ஏதுமின்றி, தன்னளவில் ஒரு கவிஞராக, பேச்சாளராக, நாடக ஆளுமையாக எல்லோராலும் அறியப்படுபவர் தமிழச்சி தங்கப்பாண்டியன்.
12 mins
July 2025
Translate
Change font size