Religious_Spiritual

Aanmigam Palan
மகத்தான பலன்கள் தரும் பிரார்த்தனை விளக்குகள்
மாவிளக்குகள்: அரிசிமாவை வெல்லம் , இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி இதன் மேற்பக்கத்தைக் குழிப்பர் . இப்படி இரண்டு உருண்டைகளைச் செய்து குழிகளில் நெய் விட்டு அதில் தாமரைத் தண்டு திரியினால் விளக்கேற்றுவர்.
1 min |
December 1 - 15, 2019

Aanmigam Palan
தீரா நோய்கள் தீர்க்கும் நவ நரசிம்மர்கள்
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் மூலவராகவும், உற்சவராகவும் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருக்கிறார். இதனால் இந்த கோயிலை லட்சுமி ஹயக்ரீவருக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கோயில் என குறிப்பிடுகிறார்கள்.
1 min |
December 1 - 15, 2019

Aanmigam Palan
ஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம்
ஆன்மிக உலகில் புரட்சிகரமான அற்புதங்கள் பல நிகழ்த்தி புதுச்சேரியை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் ஓங்கார ஆசிரமத்தின் மகாதிபதி தவத்திரு சுவாமி ஓங்காரநந்தாவின் 87வது ஞான நூலாக ஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம் என்ற புத்தகம் வெளிவந்து பக்தர்களுக்கு பேறுவகையை அளித்து வருகிறத.
1 min |
December 1 - 15, 2019

Aanmigam Palan
பராம்பிகை
அன்னை ஆதிபராசக்தியை வழிபடுபவர்கள் அம்பிகையை பல்வேறு கோலங்களில் வழிபட்டு மகிழ்கின்றனர்.
1 min |
December 1 - 15, 2019

Aanmigam Palan
திருமணத்தடை நீக்கும் அழகிய லட்சுமி நரசிம்மர்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் பெரியதச்சூர் அடுத்த எண்ணாயிரத்தில் அழகிய லட்சுமி நரசிம்மர் கோயில் சோழர் கால கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது .
1 min |
December 1 - 15, 2019

Aanmigam Palan
வேதங்கள் போற்றும் நந்தா விளக்கு
விண்ணை முட்டும் ராஜ கோபுரம் . மணி மாடக்கோவில் என்ற பெயர் பலகையை பார்த்ததுமே மெய் சிலிர்க்கிறது. இருக்காதா பின்னே? திருநாங்கூர் அருகே உள்ள பதினோரு திவ்ய தேசத்து பெருமானும் ஒரே நாளில் கருட சேவை காண்பார்கள்.
1 min |
December 1 - 15, 2019

Aanmigam Palan
விரத முறைமைகள்
இந்து மதப் புராணங்கள் இருபத்தேழு வகையான விரத முறைமைகளை விளக்கி கூட உரைக்கின்றன
1 min |
December 1 - 15, 2019

Aanmigam Palan
மலையுறை - மருகனை மனங்களில் ஏந்துவோம்!
" குன்று தோறாடலும் நின்றதன் பண்பே ” என்று நக்கீரர் முருகனின் ஐந்தாம் ஆற்றுப்படை வீடாகக் குன்று தோறாடலைக் குறிப்பிடுகிறார்.
1 min |
December 1 - 15, 2019

Aanmigam Palan
தீபத்தின் பயன்கள்
தீபத்தினை ஏற்றப் பயன்படும் விளக்குகள் இன்றைய நவீன காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில் வருகின்றன .
1 min |
December 1 - 15, 2019

Aanmigam Palan
தமிழர் மரபில் கார்த்திகை விளக்கீடு
தமிழர்கள் இயற்கையில் இறைவனைக் கண்ட பெரும் சிறப்பினைக் கொண்டவர்கள்.
1 min |
December 1 - 15, 2019

Aanmigam Palan
கந்தனுக்கு கார்த்திகை விரதம்
முருகா ' என்னும் நாமத்தினைச் சொல்லி வழிபடுபவர்கள் உலகில் நீங்காத செல்வத்தினை அடைவர்; நோயால் வருத்தமுறமாட்டார்; ஒருநாளும் துன்பமடையார்; பரகதியுற்றிடுவார்; எமனின் நாடு புகார் என போற்றி உரைப்பார், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்.
1 min |
December 1 - 15, 2019

Aanmigam Palan
கோபால பைரவி
நரசிம்ம மூர்த்தியின் சக்தி லட்சுமியாகவும் , பரமனின் சக்தி பார்வதியாகவும் , திருமாலின் வராக சக்தி வாராஹியாகவும் அருள்வதைப்போல கோபாலனின் மாயா சக்தி கோபால பைரவி ' எனப் போற்றப்படுகிறாள்.
1 min |
December 1 - 15, 2019

Aanmigam Palan
எதிர்மறை மனிதர்களிடம் எச்சரிக்கை தேவை!
இந்த உலகம் நல்லவர்களை மட்டுமல்ல , கயவர்களையும் கொண்டிருக்கிறது.
1 min |
December 1 - 15, 2019

Aanmigam Palan
உன்னையே அன்னையே ஓடி வந்தேன்
ஒரு பொருளை அதை நாம் பற்றிய அனுபவித்த பிறகு நினைவு நமக்குள் நிலைத்து நிற்கிறது . அந்த பதிவு சார்ந்து நமக்குள் ஏற்படுவது மருள் .
1 min |
December 1 - 15, 2019

Aanmigam Palan
ஆவுடையார் கோவில் அத்துவா தீபங்கள்
ஊனினை உருக்கி உள்ஒளி பெருக்கும் " திருவாசகத்தை அருளிச் செய்த ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகளை இறைவன் ஆட் கொண்ட திருத்தலம் திருப்பெருந்துறையாகும்.
1 min |
December 1 - 15, 2019

Aanmigam Palan
மாவளியோ மாவளி...
கார்த்திகைத் தீப நாளில் தீபம் ஏற்றிய பின் " மாவளி " சுற்றுதல் என்ற விளையாட்டு நிகழும். இது தமிழ்நாட்டுக்கே உரியதாகும்.
1 min |
December 1 - 15, 2019

Aanmigam Palan
தீபம் எனும் ஐஸ்வர்யம்
உலகம் ஒளிமயமாக உள்ளது. ஒளியை விட வேறு தெய்வம் என்ன இருக்கிறது?
1 min |
December 1 - 15, 2019

Aanmigam Palan
புன்னகை ராமாயணம் கேட்க்கும் புனிதன்
வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்வாமி திருக்கோயில்
1 min |
December 1 - 15, 2019

Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
1 min |
December 1 - 15, 2019

Aanmigam Palan
ஞானக் கனலாகி நின்ற அருணாசலம்
சகலமும் அறிந்த பார்வதி தேவியின் முன்பு அருணாசல மகாத்மியத்தை சொல்கிறோம் என்கிற சந்தோஷமும் , இதைச் சொல்ல வைப்பதும் அவளே என்கிற எண்ணத்தோடும் கௌதம மகரிஷி பேசத் தொடங்கினார்.
1 min |
December 1 - 15, 2019

Aanmigam Palan
ஹிருதய கமலத்தில் ஹரிஹரன்
ஒரு சமயம் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும். அம்பிகையை நோக்கி தவமிருந்தார்கள். அவர்களது தவத்தால் மகிழ்ந்த அம்பிகை அம்மூவருக்கும் முன் தோன்றினாள். அம்பிகையின் ரூபம் கண்டு பேரானந்தம் கொண்ட மும்மூர்த்திகளும், மகாதேவியை வணங்கி நின்றார்கள். அப்போது தேவியின் ஹ்ருதயத்தின் நடுவே கோடி சூரியனின் ஒளிக் கதிர்கள் காட்டும் பிரகாசத்துடன் கூடிய ஒரு அற்புத ஜோதியை கண்டனர்.
1 min |
November 16-30, 2019

Aanmigam Palan
மாரீசன் காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்
தவறிலேயே மூழ்கிக் கிடப்பவர்கள்; தவறு செய்வதற்கென்றே இருப்பவர்கள் என உலகில் யாருமே கிடையாது.
1 min |
November 16-30, 2019

Aanmigam Palan
மழலை வரம் தரும் மணிகண்டன்
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக க விளங்கும் ஐயப்பசுவாமி மழலை வரம் தந்தருள்வதற்கென்றே குழந்தை வடிவில் காட்சி தரும் திருக்கோயில் புதுச்சேரி, வழு தாவூர் சாலை, கோவிந்தப்பேட்டையில் உள்ளது. முதன் முதலில் புதுச்சேரியில் ஐயப்பனுக்கென்று தனி ஆலயமாக அமைந்ததோடு, கருங்கற்களாலான 18 படிகளுடன் கூடிய இவ்வாலயம் அக்காலத்தில் கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு கூட்டு பஜனை செய்யும் இடமாகத்தான் இருந்தது. அருகில் உள்ள ஐய்யனாரப்ப சுவாமி ஆலயத்தில் யாருடனும் பேசாது மெளனமாக வாழ்ந்து வந்தார் ஒரு மகான். அவர் சித்தியடைந்த பிறகு அவரது ஆசியுடன் கட்டப்பட்டது இவ்வாலயம்.
1 min |
November 16-30, 2019

Aanmigam Palan
மர வழிபாட்டின் வேர்களைத் தேடி...
சில இனத்தவர் மரங்களின் கீழ் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் வைத்திருந்ததால் இம்மரத்தின் கீழ் மழை பொழியும் சடங்குகளை நிறைவேற்றினர். மரத்தின் கிளைகளை வெட்டி தண்ணீரில் நனைப்பதால் மரத்திலுள்ள தெய்வம் குளிர்ந்து மழை பொழிவிக்கும் என்று நம்பினர். ஐரோப்பாவில் பல இனங்கள் இந்த நம்பிக்கை உடையனவாகவே இருந்தன. மரங்கள் குளிர்வதால் மழை பொழியும் பயிர் செழிக்கும் என்று ஐரோப்பிய விவசாயிகள் அழமாக நம்பி மரங்களில் தண்ணீரை ஊற்றினர்.
1 min |
November 16-30, 2019

Aanmigam Palan
மணியான ஒரு பாடல் வேண்டும்... அது மணிகண்டனை மீதிருக்க வேண்டும்...
ஐயப்பன் புகழ்பாடும் பாடல்களுக்குச் சொந்தக்காரர் கி. வீரமணி. சோமு சகோதரர்களை நாம் அறிவோம். சகோதரர்களில் இளையவரான வீரமணி மறைந்துவிட்டதும், அவர்களது குடும்பத்தினரும், அண்ணன் சோமுவும் அவரது மகளும், மகன்களும் இப்போதும் ஐயப்ப கானங்களை மேடைதோறும் இசைத்து வருகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர். “கலைமாமணி: சோமுவின் நான்கு குழந்தைக ளில்கடைக்குட்டி உஷாபாலாஜி.
1 min |
November 16-30, 2019

Aanmigam Palan
மடிப்பாக்கம் மணிகண்டன்
சுவாமி ஐயப்பனின் மூலஸ்தானம் சபரிமலை. சபரிமலை என்றவுடன் நினைவுக்கு வருவது ' 18 படிகள்தான்.
1 min |
November 16-30, 2019

Aanmigam Palan
தென்கலம் ஸ்ரீ ஐயப்பன்
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகில் உள்ள கிராமம் தென்கலம். இக்கிராமத்தில் தெற்கு மலையில் எழுந்தருளி அருட் பாலிக்கிறார் ஐயப்பன்.
1 min |
November 16-30, 2019

Aanmigam Palan
தன பலம் கூட்டுவார் ஸ்ரீ தர்ம சாஸ்தா
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்துள்ளது கூத்தூர். நடனபுரி என்று முன்பு அழைக்கப்பட்டு தற்போது கூத்தூர் என அழைக்கப்படும் ஊரின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயம்.
1 min |
November 16-30, 2019

Aanmigam Palan
சோகங்களையும் சோகத்தூர்
சோகத்தூர் யோகநரசிம்ம திருக்கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி தாலுக்காவில் அமைந்துள்ள புராதனமான நரசிம்மர் திருக்கோயிலாகும்.
1 min |