Prøve GULL - Gratis
பெரிய இறக்கைகள் கொண்ட கிழவர்
Kalachuvadu
|April 2020
மழை விழுந்த மூன்றாம் நாள் வீட்டுக்குள் ஏராளமான நண்டுகளைக் கொன்றுவிட்டதால், பச்சைக் குழந்தை இரவைக் காய்ச்சலோடு கழித்ததற்கு வீச்சம்தான் காரணம் என்று நினைத்து, அவற்றைக் கடலில் போட்டுவிட்டு வர, பெலாயோ மூழ்கிக் கிடந்த தனது முற்றத்தைத் தாண்டிப் போக வேண்டியிருந்தது.

செவ்வாய்க் கிழமையில் இருந்தே உலகம் சோகமாக இருந்தது. ஆகாயமும் கடலும் சாம்பலால் ஆன ஒற்றைப் பொருளாக இருந்தன. மார்ச் மாத இரவுகளில் வெளிச்சத் துகளாக மின்னும் கடற்கரை மணல், அழுகிப்போன சிப்பி மீன்களும் சேறும் கலந்த குழம்&
Denne historien er fra April 2020-utgaven av Kalachuvadu.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Kalachuvadu

Kalachuvadu
சமகாலத்திலேயே பாரதி தமிழை அங்கீகரித்த கரந்தைத் தமிழ்ச் சங்கம்
பாரதியை அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாமல், மறைந்தும் பல்லாண்டுகளுக்குப் பின்புகூடத் தமிழ்ப் புலமை உலகம் அங்கீகரிக்கவில்லை என்னும் கருத்து பொதுவாக நிலவி வருகிறது.
1 min
August 2021

Kalachuvadu
நட்சத்திரங்களின் காலம்
1965 இல் ஒருமுறை நானும் எனது தம்பியும் மாமல்லபுரம் சென்றிருந்த போது, கடற்கரைக் கோவில் அருகே ஆத்மி (இந்தி) படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கதாநாயகன் திலீப்குமார் காமிராவை எந்த இடத்தில் எந்தக் கோணத்தில் வைக்க வேண்டும், விளக்குகளை எங்கே நிற்க வைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
1 min
August 2021

Kalachuvadu
கல்வி மேம்பாட்டை வலியுறுத்தித் தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட கோரிக்கைகள்
தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுப் புதிய அமைச்சரவை அமைத்து முதல்வர் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பணி சிறக்க தலித் அறிஞர் குழுவின் வாழ்த்துகள்.
1 min
August 2021

Kalachuvadu
நூற்றாண்டு நினைவில் குருக்கள்
இப்போது மயிலாடுதுறை தனி மாவட்டம்; இதன் பழைய பெயர் மாயவரம்.எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது மாயவரம், மயிலாடுதுறை ஆனது.
1 min
August 2021

Kalachuvadu
கவிதைகள்
கண்ணாடிச் சத்தம்
1 min
August 2021

Kalachuvadu
கவிதைக்கு எதிரான கவிதை
இந்தியிலிருந்து தமிழில்: எம். கோபாலகிருஷ்ணன்
1 min
August 2021

Kalachuvadu
ஐரோப்பிய தமிழியல் ஆராய்ச்சி அனுபவங்கள்
இன்றைய சூழலில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஐரோப்பிய மொழிகளைக் கற்று ஆராய்ந்த தமிழியல் ஆய்வாளர் ஆனந்த் அமல்தாஸ்.
1 min
August 2021

Kalachuvadu
காலச்சுவடும் நானும்
"எங்கிருந்து ஆரம்பிக்கிறது. இந்த நிழல்? பாதத்தின் விளிம்பிலிருந்து தானா அல்லது அதன் அடியிலிருந்தா?
1 min
August 2021

Kalachuvadu
கணித்தமிழைக் கணித்தவர்
பத்மஸ்ரீ பேரா. ஆனந்தகிருஷ்ணன் இந்தியாவின் மிகப்பெரும் ஆளுமைகளுள் ஒருவர். தமிழ்நாட்டுச் சிறுநகரமான வாணியம்பாடியில் அவர் பிறந்தபோது, கல்லூரிப்படிப்பு பலருக்கும் எட்டாக்கனியாக இருந்தது.
1 min
August 2021

Kalachuvadu
உணவும் சாதியும்
எந்தச் சாதியிலும் இரக்கத் துணிந்து கொண்டேன்' என்று பாடிய பட்டினத்தார் போன்ற இடைக்காலச் சித்தர்கள் தொடங்கி, தற்கால அரசியல் தலைவர்கள் வரை பொதுவாழ்வை ஏற்கும் பெரும்பாலானோர் வெவ்வேறு சாதிச் சமூகத்தினரிடமிருந்து உணவைக் கொண்டல்-கொடுத்தல், சேர்ந்துண்ணல் போன்ற செயல்பாடுகளைச் சாதியக் கட்டுப்பாடுகளை மறுதலித்தலின் குறியீடாகக் காட்ட முயல்கின்றனர்.
1 min
August 2021
Translate
Change font size