Prøve GULL - Gratis

Dinakaran Nagercoil - November 09, 2025

filled-star
Dinakaran Nagercoil

Gå ubegrenset med Magzter GOLD

Lese Dinakaran Nagercoil sammen med 9000+ andre magasiner og aviser med bare ett abonnement  

Se katalog

1 måned

$14.99

1 år

$149.99

$12/month

(OR)

Abonner kun på Dinakaran Nagercoil

Kjøp denne utgaven: November 09, 2025

undefined problemer som starter fra November 09, 2025

360 problemer som starter fra November 09, 2025

Kjøp denne utgaven

$0.99

1 år

$20.99

Please choose your subscription plan

Avbryt når som helst.

(Ingen forpliktelser) ⓘ

Hvis du ikke er fornøyd med abonnementet, kan du sende oss en e-post på help@magzter.com innen 7 dager etter abonnementets startdato for full refusjon. Ingen spørsmål - lover! (Merk: Gjelder ikke for enkeltutgavekjøp)

Digitalt abonnement

Øyeblikkelig tilgang ⓘ

Abonner nå for å begynne å lese umiddelbart på Magzter-nettstedet, iOS, Android og Amazon-appene.

Verifisert sikker

betaling ⓘ

Magzter er en verifisert Authorize.Net-forhandler. Les mer

I dette nummeret

November 09, 2025

மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை போக்கும் தானியங்கி குளியல் நாற்காலி கருவி

உணவு, உடை, இருப்பிடம் இவற்றுடன் தொழில்நுட்பமும் தற்போது அடிப்படை தேவையாகிவிட்டது. பிறப்பில் இருந்து இறப்பு வரை அறிவியலும், தொழில்நுட்பமும் நம் நிழல் போல கூடவே வருகிறது. இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பம் பன்மடங்கு வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த காலத்தில், அது மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் எளிமைப்படுத்தும் ஒரு கருவியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், சிலர் இன்னும் அன்றாட செயற்பாடுகளுக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், முதியோர் அல்லது குடும்பத்தில் நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் குளிப்பது சவால் நிறைந்ததாக உள்ளது. உடல் இயக்கத்தில் தடை, சிறுநீரக சிக்கல், மூட்டு வலி, பக்கவாதம் போன்ற காரணங்களால், ஒருவரால் குளிக்க முடியாமல் போவதை நாம் நம்முடைய குடும்பங்களிலேயே காணலாம்.

மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை போக்கும் தானியங்கி குளியல் நாற்காலி கருவி21

2 mins

ஜோதிடத்தில் தூக்கம் [சயனம்]

ஒருவர் வாழ்வில் நித்திரை என்பது இன்றியமையாத ஒரு நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும். மின்சாரம் என்பது கண்டுபிடிக்காத காலத்தில் ஒருவருடைய வேலை என்பது சூரியன் அஸ்தமனம் ஆகும்வரைதான். அதற்குபின் எங்கும் எந்த வேலையும் யாரும் செய்யமாட்டார்கள். மின்சாரம் வந்தபின், அதிலும் முக்கியமாக மின்சார விளக்கு வந்த பின்தான் அனைவரும் 6 மணிக்கு மேல் வேலை செய்ய வேண்டும் என்ற சிந்தனைக்குள் செல்கிறார்கள். மனிதன்தான் புதுப்புதுப் பொருட்களை கண்டறிய கண்டறிய தன் இனத்தை பாழ்படுத்திக் கொள்கிறது என்றால் அது மிகையில்லை. இன்னும் இந்த காலக்கட்டத்தில் இரவு பணி என வேலைக்குச் சென்றுவிட்டு அதிகாலையில் வரும் நபர்களை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

2 mins

மனைவியின் முன்னால் காதலால் சந்தேகப்படும் கணவன்!

அன்புள்ள டாக்டர், நான் இருபத்தேழு வயது திருமணமான பெண். எனக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. ஒரு வருடமாக மகிழ்ச்சியாகச் சென்ற என் திருமணம், சமீபமாக ஒரு பெரும் புயலில் சிக்கித் தடுமாறிக் கொண்டிருக்கிறது. என் கடந்த காலம்தான் என் பிரச்னைக்குக் காரணம். நான் கல்லூரியில் படிக்கும் போது ஒருவரைக் காதலித்தேன். இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றினோம். கொஞ்சம் நெருக்கமாக இருந்தோம். என்றாலும் என்றுமே எல்லை தாண்ட அனுமதித்தது இல்லை. கல்லூரி முடிந்த பிறகு அவர் வெளிநாட்டில் சென்று படித்தார். வெளிநாட்டில் இருந்த போது கூட என்னிடம் நன்றாகவே பேசி னார். நானும் அப்போது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். சில நாட்களுக்குப் பிறகு அவர் என்னிடம் பேசும் நேரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. ஒரு கட்டத்துக்குப் பிறகு பேசுவதையே நிறுத்தினார். நானாக வலியச் சென்று பேசினால், ஏனோதானோவென்று பேசி னார். ஒருநாள் நாம் வாழ்வில் இணைய முடியாது. இருவரும் வேறு வேறு சமூகம். என் வீட்டில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மீறி உன்னைத் திருமணம் செய்தால் சொத்து எனக்குக் கிடைக்காது. அதனால், நீ என்னை மறந்துவிடு என்று சொன்னார். இதெல்லாம் முன்னாடியே தெரியும்தானே பிறகு ஏன் என்னைக் காதலித்தாய் என்று கேட்டால் அதற்கு சரியான பதில் இல்லை. உண்மை என்னவென்றால் வெளிநாட்டில் இவர் சமூகத்தைச் சேர்ந்த வசதியான பெண் ஒருத்தியின் காதல் அவருக்குக் கிடைத்து விட்டது. அதனால் என்னை கை கழுவ முடிவு செய்துவிட்டார். நான் அக்காதல் தோல்வியால் மனரீதியாக பாதிக்கப்பட்டேன். இரு வருடங்கள் கடும் அகச் சிக்கலில் இருந்தேன். ஒருவழியாக அக்காயத்திலிருந்து வெளியேறி, என் வேலையில் கவனம் செலுத்தி என் மனதைத் தேற்றிக்கொண்டேன். இந்த நிலையில்தான் என் திருமணம் நடந்தது. என் கணவர் என் மீது அன்பாக இருந்தார். அவரின் அன்பு என் மனதுக்கு ஆறுதலாக இருந்தது. என் காதலரை கிட்டதட்ட மறந்தேவிட்டேன். இப்படியான சூழலில்தான் என் கணவர் வேலை செய்யும் நிறுவனத்துக்கு என்னோடு படித்த ஒரு பழைய நண்பன் வேலையில் சேர்ந்தான். அவன் கல்லூரியில் படிக்கும்போதே எனக்கு ப்ரபோஸ் செய்தவன். ஆனால், ஏனோ அவன் காதலை நான் மறுத்துவிட்டேன். அவனுக்கு நான் கல்லூரியில் படிக்கும்போது இன்னொரு வரை காதலித்தது தெரியும். இந்த விஷயங்களை எல்லாம் என் கணவரிடம் சொல்லிவிட்டான். என் கணவர் என்னிடம் வந்து இதனைக் கேட்டார். நான் ஆமாம் என்று சொல்லி விட்டேன். நேரம் வரும்போது நானே உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்தேன். அதற்குள் நீங்களாகவே தெரிந்து கொண்டீர்கள். என்னை மன்னியுங்கள் என்றும் சொன்னேன். என் கணவரோ சமாதானம் ஆகவில்லை. அவருக்கு நான் களங்கப்பட்டவள் என்ற எண்ணம் எப்படியோ வந்துவிட்டது. அது முதலாய் என்னை வார்த்தையிலேயே சாகடித்தார். எதற்கெடுத்தாலும் சந்தேகப்பட்டார். யாருடனாவது போனில் பேசினால், அருகில் வந்து நின்று கொண்டு என்ன பேசுகிறேன் என்று கவனிப்பார். போனை வைத்ததும் யார், என்ன என்று கேட்பார். யாராவது ஆணாய் இருந்தால், அவன் ஏன் உனக்கு போன் செய்கிறான். அவனோடு தொடர்பு உள்ளதா என்றெல்லாம் கேட்பார். எனக்கு சாகலாம் போல் இருக்கும். இந்த நிலையில் இந்தியாவுக்கு வந்த என் காதலன் என் நம்பரைக் கண்டுபிடித்து, சந்திக்க வேண்டும் என்றான். நான் மறுத்துவிட்டேன். ஆனால், போனில் என் காதலன் பெயர் இருப்பதைப் பார்த்து என் கணவர் அவனோடு இன்னும் தொடர்பில் இருக்கிறாயா என்று கேட்கிறார். நாளாக நாளாக என் கணவரின் சந்தேகபுத்தி அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதை எப்படி சரி செய்வது? அவரின் சந்தேகபுத்தி என்னை குற்றவுணர்வு கொள்ளச் செய்கிறது. காதலித்தது தவறா, என் வாழ்வே தவறான வாழ்வா என்றெல்லாம் யோசிக்கிறேன். என் கணவரால் நானும் மனரீதியாக பாதிக்கப்படுகிறேன். இதற்கெல்லாம் என்ன தீர்வு டாக்டர்?

மனைவியின் முன்னால் காதலால் சந்தேகப்படும் கணவன்!24

1 mins

Dinakaran Nagercoil Description:

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Nylige utgaver

Relaterte titler

Populære kategorier