அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டனர். அது இந்திய ஜனநாயக வரலாற்றின் கருப்பு நாளாக பதிவாகிவிட்டது.
நாடாளுமன்றத் தாக்குதல் நடந்த 22ஆவது ஆண்டு நினைவு தினம் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் என அனைவரும் 2001 பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதையடுத்து வழக்கம்போல் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது லோக்சபா பார்வையாளர் மாடத் தில் இருந்து திடீரென 2 பேர் அரங்குக்குள் குதித்து, மஞ்சள் நிற ஸ்பிரேயை அடித்தவாறே சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடினர். அவர்களை அங்கிருந்த எம்பிக்கள் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.
அவர்களை கைது செய்து வெளியே கொண்டுவந்த வேளை, விஐபிக்கள் நுழைவாயில் பகுதியில் நின்று மஞ்சள் நிற ஸ்பிரே அடித்தவாறே 'அடக்குமுறை ஒழிக' என இரண்டு பெண்கள் முழக்கமிட்டனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
この記事は Kanmani の December 27, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kanmani の December 27, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
வழிகாட்டிகள்!
அரசுப் பணியில் நாள்தோறும் காவல்துறை வழக்கு சார்ந்த மருத்துவப் பணிகளை பலவிதமாக பார்த்திருப்பதால் அவற்றை குறித்து சாட்சியம் சொல்வதற்காக நான் அடிக்கடி பல்வேறு நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.
தொடரும் இயற்கை சீற்றங்கள்!
நாம் அறிந்த இயற்கை சீற்றங்கள்தாம் என்றாலும், எதிர்பாராதவிதமாக திடீரென ஏற்பட்டு நம்மை அதிர்ச்சி க்குள்ளாக்கும் சம்பவங்கள்... காலநிலை மாறுபாடு ஏற்பட்டுவிட்டதை எச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒன்று புழுதிப்புயல்.
காலியிடத்தை நிரப்ப வேண்டும்!
வள்ளிமயில் படத்தில் விஜய் ஆன்டனி ஜோடியாக நடித்து வரும் பரியா அப்துல்லா தன் திரையுலக அறிமுகம் குறித்து மனம் திறந்தவை வாசர்களுக்காக.
காபி குடிக்கலாமா?
காலையில் எழுந்தவுடன் சூடான காபி அல்லது தேநீர் இல்லாமல் பலருக்கும் பொழுதே விடியாது.
ரீல்ஸ் அழக்கள்...
சோஷியல் மீடியா பயன்பாடு நாளுக்கு அதிகரித்து வரும் சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போனும் கையுமாகத் தான் தங்கள் பொன்னான நாளை தொடங்குகிறார்கள்.
ராஜா வேடம்...விரட்டிய நாய்!
சிவாஜி உசரத்துக்கு அந்த மைக் சரியாக இருந்தாலும் கூட, நம்ம தம்பி பாஸ்கருக்கு மைக்க அட்ஜஸ் பண்ணியே தீரணுங்கிற ஒரு பெரிய ஆர்வம் ஏற்பட்டுடுச்சு.
கண்டேன் காதலை!
வாசலில் கட்டியிருந்த 'மா இலை தோரணம் காற்றில் அசைந்தாடி 'சரக்சரக்'கென்ற சத்தத்தை எழுப்பிக் கொண்டிருக்க, அந்த வீட்டின் உள்ளும் மனிதர்களின் நடையின் உரசலில் 'சரக்சரக்' சத்தம் உருவாகி காற்றில் கலந்திருந்தது.
நீர்நிலை மாசு....குறையும் வலசை வரும் பறவைகள்!
ஒவ்வொரு ஆண்டும் பறவைகள், கண்டங்கள் மற்றும் பெருங்கடல்களில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம் பறந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது வழக்கம்.
எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கு!
நெடுஞ்சாலை படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை ஷிவதா. ஜீரோ, அதே கண்கள், மாறா, நித்தம் ஒரு வானம்,தீரா காதல் உள்பட பல படங்களில் நடித்துள்ள இவர் திரைத்துறையில் 10வருடங்களைக் கடந்துள்ளார்.
வெட்டிச்செலவு செய்யும் இந்தியர்கள்!
ஒரு காலத்தில் ஒவ்வொரு காசையும் எண்ணியும், யோசித்தும் செலவழித்த நம்மவர்கள், இப்போது 'பட், பட்' டென்று செலவழித்து தள்ளுகிறார்கள். காரணம் யுபிஐ என்னும் டிஜிட்டல் பேமெண்ட்.