試す 金 - 無料
என்சிஇஆர்டி மூலம் ஹிந்தியை திணிக்க முயற்சி: காங்கிரஸ் கண்டனம்
Dinamani Villupuram
|April 16, 2025
என்சிஇஆர்டி மூலம் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகக் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சென்னை, ஏப்.15:
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) தன்னாட்சி பெற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டு, மத்திய பாடத் திட்டங்களை வெளியிட்டு வருகிறது. மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்த அமைப்பின் செயல்பாடுகளில் ஹிந்தி மொழி திணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
このストーリーは、Dinamani Villupuram の April 16, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Villupuram からのその他のストーリー
Dinamani Villupuram
குறையட்டும் இளம் வயது திருமணங்கள்!
உலகில் நடைபெறும் இளம் வயது திருமணங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியாவில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
2 mins
March 10, 2026
Dinamani Villupuram
7 மாநிலங்களில் 26 பேர் தேர்வு
தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சியின் தலைவர் சரத் பவார், மத்திய சமூக நீதித் துறை இணையமைச்சர் ராமதாஸ் அதாவலே உள்பட ஏழு மாநிலங்களிலிருந்து 26 பேர் மாநிலங்களவை எம். பி. க்களாக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
1 min
March 10, 2026
Dinamani Villupuram
மாற்றம் பெறும் கேரளம்!
இந்திய தீபகற்பத்தின் தென்மேற்கு கடலோரப் பகுதியில் சிறிய நிலப்பரப்பில் அமைந்து, 'கடவுளின் தேசம்' என உலக மக்களால் அறியப்பட்டு, இயற்கை எழில் கொஞ்சும் கேரளா மாநிலம், இனி 'கேரளம்' எனப் பெயர் மாற்றம் அடையவுள்ளது.
3 mins
March 10, 2026
Dinamani Villupuram
இந்திய ஏற்றுமதி ரூ.92,300 கோடி வரை சரியும் அபாயம்!
மத்திய கிழக்கு போர் பதற்றம்
1 min
March 10, 2026
Dinamani Villupuram
கர்நாடகத்தில் சாத்தியமாகுமா 'தலித்' முதல்வர் கனவு?
கர்நாடகத்தில் வாக்குறுதிகளை அறிவித்து 2023-இல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, எவ்வித அரசியல் குழப்பமும் இல்லாமல் ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை நிறைவுசெய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
2 mins
March 09, 2026
Dinamani Villupuram
நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது
மக்களவைத் தலைவருக்கு எதிரான தீர்மானம் தாக்கல்
1 mins
March 09, 2026
Dinamani Villupuram
பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள்; யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர்
'பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள்; எந்த வகையிலும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர்' என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
1 min
March 09, 2026
Dinamani Villupuram
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
இந்த பிரபஞ்சத்தின் வியக்கத்தக்க 'உயிரியல் இயந்திரமாக' மனித மூளை இயங்குகிறது.
2 mins
March 09, 2026
Dinamani Villupuram
இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகளாகச் செயல்பட வேண்டும்
சீன வெளியுறவு அமைச்சர்
1 min
March 09, 2026
Dinamani Villupuram
தாமரைக் கரங்களால் 40 ஆயிரம் பிரசவம்!
சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரைச் சேர்ந்த மருத்துவர் தாமரை ஹரிபாபு 1973 -இல் மகப்பேறு மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊரிலேயே அரசு மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.
2 mins
March 08, 2026
Translate
Change font size
