Facebook Pixel ம.பி.: தேர்வின்போது மாணவரின் கன்னத்தில் அறைந்த ஆட்சியர் | Dinamani Vellore - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

ம.பி.: தேர்வின்போது மாணவரின் கன்னத்தில் அறைந்த ஆட்சியர்

Dinamani Vellore

|

July 14, 2025

மத்திய பிரதேசத்தில் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற தேர்வின்போது மாணவரின் கன்னத்தில் மாவட்ட ஆட்சியர் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிண்ட், ஜூலை 13:

மத்திய பிரதேச மாநிலத்தின் பிண்ட் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. அப்போது அங்கு தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர் ஒருவரை பிண்ட் மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா பலமுறை கன்னத்தில் அறைந்தார். அந்தக் காட்சி அடங்கிய விடியோ சனிக்கிழமை வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் கூறியதாவது:

Dinamani Vellore からのその他のストーリー

Dinamani Vellore

பிரதமர் மோடி இன்று மதுரை வருகை

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) நடைபெறும் அரசு விழா, தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசுகிறார்.

time to read

1 min

March 01, 2026

Dinamani Vellore

பரணர் காட்டும் போர்க்களமும் ஏர்க்களமும்...

ஏழவுப் பணி செய்து உயிர்களைப் பசி-பட் டினியிலிருந்து வாழ்விக்கும் உழவனே உல கின் அச்சாணி ('உழுவார் உலகத்தார்க்கு ஆணி' - குறள் 1032); ஏரின் பின்னேதான் இந்த உலகம் இயங்குகிறது ('சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' - குறள் 1031) என்ற ஐயன் வள்ளுவன் வாய்மொழி மிகப் பழங்காலத்திலே உழவுத் தொழிலின் சிறப்பை உணர்த்தும்.

time to read

2 mins

March 01, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

மெரீனா: நீலக்கொடி அங்கீகாரம்

'சென்னை' என்றாலே அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது மெரீனா கடற்கரையாகும்.

time to read

2 mins

March 01, 2026

Dinamani Vellore

மேடைப் பேச்சு எளிதல்ல...

ஆயிரக்கணக்கான மேடைகள், உலகம் முழுக்க சுற்றுப் பயணங்கள் என்று ஓய்வு இல்லாமல் இயங்கி வரும் மேடைப் பேச்சாளுமை பாரதி பாஸ்கர்.

time to read

1 min

March 01, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

முதல்முறையாக வரலாறு படைத்தது ஜம்மு & காஷ்மீர்

ரஞ்சி சாம்பியன்

time to read

1 mins

March 01, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

பெண்கள் உயர்ந்தால் உலகம் உயரும்!

இலக்கியங்கள், இதிகாசங்களில் கூறப்பட்டுள்ள பெண் கதாபாத்திரங்களான கண்ணகி, சீதை, மணிமேகலை, திலகவதியார், நளாயினி உள்ளிட்டோர் சமூகத்தில் இன்று வரையில் போற்றப்படுகின்றனர்.

time to read

2 mins

March 01, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

இளையராஜா பாடல்களுடன் யாழ்ப்பாணம்!

மிகத் துணிச்சலாக ஒரு படத்தை எடுத்து வந்திருக்கிறோம்.

time to read

2 mins

March 01, 2026

Dinamani Vellore

நிஜ பின்னணியில் தடயம்

சமுத்திரக்கனி நடிப்பில் ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ள வெப் தொடர் 'தடயம்'.

time to read

1 min

March 01, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்

மத்திய கிழக்கில் போர் மூண்டது

time to read

1 min

March 01, 2026

Dinamani Vellore

ஆயிரம் முற்றோதல்கள்!

20 ஆண்டுகள்...

time to read

1 min

March 01, 2026

Translate

Share

-
+

Change font size