Facebook Pixel இக்கரையும் பச்சைதான்! | Dinamani Vellore - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

இக்கரையும் பச்சைதான்!

Dinamani Vellore

|

March 10, 2025

'அமெரிக்காவிலிருந்து வெளியேற்ற கையில் விலங்கு மாட்டினார்கள்; காலில் விலங்கு மாட்டினார்கள்' என்று நாம் கருத்துப்படம் போடுவதைத் தவிர்த்து விட்டு 'இந்தியனாய் இரு, இந்தியாவில் இரு' என நம்மவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

- டி.எஸ்.ஆர்.வேங்கடரமணா

ன்னை சட்டக் கல்லூரியில் 1974 - ஆம் ஆண்டு, அமெரிக்க பேராசிரியர் 'தொலைத்தொடர்புக்கான டோக்கியோ ஒப்பந்தம்' என்ற தலைப்பில் உலக நாடுகள் செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றி விரிவாகப் பேசினார்.

'இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ஒரு நாடு ஒப்பந்தத்தை மீறினால் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்?' என்ற கேள்விக்கு பேராசிரியர் சொன்னார்: 'ஒப்பந்தத்தை ஒரு நாடு மீறினால் அதன் மீது நடவடிக்கை எடுப்பது மிகவும் கடினம்'.

இரண்டாம் உலகப் போருக்கு பின்பு உலக நாடுகளின் காவலனாக இருந்த பிரிட்டனின் இடத்தை அமெரிக்கா கைப்பற்றியது. அமெரிக்காவின் பண பலமும் அதைவிட அதனிடம் இருந்த தொழில்நுட்பம் சார்ந்த ராணுவ பலமும் அதை உலக தாதாவாக்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு அமெரிக்கா 'சொர்க்க பூமி' என்ற நிலை ஏற்பட்டு பலருக்கும் அங்கு செல்ல வேண்டும் என மனதில் ஆசை ஏற்பட்டது. அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை இந்தியர்களையும், சீனர்களையும் மட்டுமல்ல, பல ஆசிய, ஆப்பிரிக்க நாட்டவர்களையும் ஏன், தென் அமெரிக்க மக்களையும் சுண்டி இழுத்தது.

முன்பு, படிக்காத இந்தியர்கள் கங்காணிகளாலும், ஒப்பந்ததாரர்களாலும் அக்கரைப் பச்சை என்று ஏமாற்றப்பட்டு கொத்தடிமைகளாக சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, மாலத்தீவு, இலங்கை மற்றும் ஃபிஜி தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்தியாவில் நடந்த ஆங்கிலேய ஆட்சியால் ஏற்பட்ட ஒரு நன்மை 'அனைவருக்கும் கல்வி'. சுதந்திர இந்தியாவில் நேருவின் ஆட்சியில் தொடங்கப்பட்ட ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் கெட்டிக்கார இந்திய இளைஞர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லும் நாற்றாங்காலாக மாறின.

Dinamani Vellore からのその他のストーリー

Dinamani Vellore

சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!

எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...

“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.

time to read

3 mins

June 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!

மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.

time to read

2 mins

June 14, 2026

Dinamani Vellore

அணிலாடும் முன்றில்

கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.

time to read

1 mins

June 14, 2026

Dinamani Vellore

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,161 கோடி டாலராக சரிவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,161 கோடி டாலராக சரிந்துள்ளது.

time to read

1 min

June 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவம் கொடியேற்றம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

time to read

1 mins

June 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

நாயக்கர் கால நெற்களஞ்சியம்

வேளாண்மை செழிப்பாக இருந்த ஆற்றங்கரையோர நாகரிகத்தில் உணவுத் தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.

time to read

2 mins

June 14, 2026

Dinamani Vellore

நீத்தார் - பெரியார் - நல்லோர்

திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

அசத்திய மாணவர்கள்!

\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.

time to read

1 min

June 14, 2026

Translate

Share

-
+

Change font size