試す 金 - 無料
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சீர்குலைந்துவிட்டது
Dinamani Tiruvannamalai
|May 24, 2025
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
-
புதுதில்லி, மே 23: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சீர்குலைந்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்தும் அதைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றம் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதில் அளிக்கும் காட்சி அடங்கிய விடியோவுடன் இணைத்து காங்கிரஸ் கட்சி சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது. அந்தப் பதிவுடன் அக்கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானைக் கண்டிப்பதில் ஒரு நாடுகூட நம்மை ஆதரிக்காதது குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விளக்கம் அளிப்பாரா? இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யுமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கேட்டுக் கொண்டது யார்? இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சீர்குலைந்து விட்டது என்று ராகுல் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
このストーリーは、Dinamani Tiruvannamalai の May 24, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか?サインイン
Dinamani Tiruvannamalai からのその他のストーリー
Dinamani Tiruvannamalai
விசிக, ஐயுஎம்எல் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு
தமிழக அமைச்சரவை இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை (மே 22) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், விசிக திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு, ஐயூஎம்எல் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.
1 min
May 22, 2026
Dinamani Tiruvannamalai
முன்னெடுக்கப்பட்ட மூன்றாவது வாய்ப்பு
அரசியல் மாற்றம்- அதிகாரம் மாற்றம் என்பது தமிழ்நாட்டுக்கு புதியதல்ல; ஆனால், நிகழ்ந்திருப்பது அடிப்படை மாற்றம் என்பதால் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் கவனம் பெற்றுள்ளன.
3 mins
May 22, 2026
Dinamani Tiruvannamalai
அறப்பணியைத் தேர்ந்தெடுப்போம்!
\"ஆசிரியர் பணி அறப்பணி - அதற்கே உன்னை அர்ப்பணி\" என்று முன்பெல்லாம் ஆசிரியர் பணியை உன்னதமாகப் போற்றி வந்தார்கள்.
2 mins
May 22, 2026

Dinamani Tiruvannamalai
புல்வாமா தாக்குதல் முக்கிய பயங்கரவாதி: அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் பயங்கரவாதியான அர்ஜுமந்த் குல்சார் தார் (எ) ஹம்ஸா புர்ஹான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
May 22, 2026
Dinamani Tiruvannamalai
ஊக்கமருந்து விநியோகிப்போருக்கு 5 ஆண்டு சிறை
வருகிறது சட்டத் திருத்தம்
1 min
May 22, 2026

Dinamani Tiruvannamalai
23 அமைச்சர்கள் பதவியேற்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 21 எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள் என மொத்தம் 23 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது.
1 mins
May 22, 2026

Dinamani Tiruvannamalai
பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி
புதுக்கோட்டை முதலிடம்
1 mins
May 21, 2026
Dinamani Tiruvannamalai
717 டாஸ்மாக் கடைகளை மூடுவது தமிழக அரசின் நல்ல முடிவு
உயர்நீதிமன்றம் பாராட்டு
1 min
May 21, 2026

Dinamani Tiruvannamalai
5 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை
தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (மே 21) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
May 21, 2026
Dinamani Tiruvannamalai
விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
May 21, 2026
Translate
Change font size

