Facebook Pixel ஈரோட்டில் பிளஸ் 2 மாணவரை அடித்துக் கொன்ற சக மாணவர்கள் கைது | Dinamani Tirunelveli - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

ஈரோட்டில் பிளஸ் 2 மாணவரை அடித்துக் கொன்ற சக மாணவர்கள் கைது

Dinamani Tirunelveli

|

July 04, 2025

ஈரோட்டில் பிளஸ் 2 மாணவரை அடித்துக் கொலை செய்த சக மாணவர்கள் 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

ஈரோடு, ஜூலை 3:

ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகரைச் சேர்ந்தவர் சிவா. தனி யார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர். இவரது மனைவி சத்யா. இவர்களுடைய மகன் ஆதித்யா (17), மகள் தர்ஷினி (13).

இதில் ஆதித்யா குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். ஆதித்யா பள்ளிக்கு செல்வதாக வீட்டில் புதன்கிழமை காலை கூறிவிட்டு சென்றார்.

மாலையில் அவர் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது பள்ளிக்கு அருகில் உள்ள பகுதியில் சீருடை அணியாமல் சாதாரண உடையில் ஆதித்யா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை இரவு கொண்டு சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே ஆதித்யா உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

Dinamani Tirunelveli からのその他のストーリー

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

இறுதியில் ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tirunelveli

ரூ.3.23 கோடி முறைகேடு வழக்கு: எ.வ. வேலுக்கு அழைப்பாணை

ரூ.3.23 கோடி முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுக்கு தமிழக ஊழல் தடுப்புத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tirunelveli

கோயில்களில் பிரசாதம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய உத்தரவு

கோயில்களில் பிரசாதம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை இந்து சமய அறநிலையத் துறை உறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

கடையம் சத்திரம் பாரதி உயர்நிலைப் பள்ளி 'செல்லம்மாள் பாரதி' பள்ளியாக பெயர் மாற்றம்

தென்காசி மாவட்டம், கடையம் சத்திரம் பாரதி மகளிர் உயர்நிலைப் பள்ளியின் பெயரை கடையம் சத்திரம் செல்லம்மாள் பாரதி மகளிர் உயர்நிலைப் பள்ளி என்று மாற்றி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tirunelveli

ராஜ்நாத் சிங்குக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர்கள் வீரமரணம் விவகாரம்

time to read

1 mins

July 01, 2026

Dinamani Tirunelveli

ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்

உயர்கல்வித் துறையில் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நிகழாண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்தார்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

மகேந்திரகிரி இஸ்ரோவில் 175 டன் உந்துவிசை செமி-கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 175 டன் உந்துவிசை திறனுடைய செமி-கிரையோஜெனிக் என்ஜின் சோதனை (படம்) வெற்றி பெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்

அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

time to read

1 min

July 01, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

கவிஞர் புவியரசு (94) காலமானார்

கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.

time to read

2 mins

July 01, 2026

Translate

Share

-
+

Change font size