試す 金 - 無料
தமிழக மக்களின் அச்சத்தை பிரதமர் போக்க வேண்டும்
Dinamani Puducherry
|April 07, 2025
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழக மக்களின் நியாயமான அச்சத்தை பிரதமர் நரேந்திர மோடி போக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
உதகை, ஏப். 6:
நீலகிரி மாவட்டம், உதகைக்கு இரண்டு நாள்கள் பயணமாக சனிக்கிழமை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உதகையில் ரூ.143.69 கோடி செலவில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பணியாளர்களுக்காக ரூ.200 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக் கட்டடங்களை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
பின்னர், உதகை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.494 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு முடிவுற்ற 1,703 பணிகளைத் திறந்து வைத்து, ரூ.130 கோடி மதிப்பீட்டிலான 56 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.102 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 15,634 பயனாளிகளுக்கு வழங்கினார்.
このストーリーは、Dinamani Puducherry の April 07, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Puducherry からのその他のストーリー
 Dinamani Puducherry
இந்திய கல்வித் துறையில் கேரளத்தின் பங்களிப்பு: குடியரசு துணைத் தலைவர் பாராட்டு
'இந்திய கல்வித் துறையில் கேரள மாநிலம் ஆற்றிய பங்களிப்பு பாராட்டுக்குரியது' என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வலியுறுத்தினார்.
1 min
November 04, 2025
Dinamani Puducherry
மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டி
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற எஸ்ஆர்எம் ஐஎஸ்டி சேர்மன் கோப்பை பள்ளிகள் இடையிலான மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டிகளில் தஞ்சாவூர், ஆத்தூர், திருநெல்வேலி அணிகள் பட்டம் வென்றன.
1 min
November 04, 2025
 Dinamani Puducherry
மாற்றத்துக்கான தொடக்கம் இந்த வெற்றி
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர்
2 mins
November 04, 2025
Dinamani Puducherry
ஜாதி ஆதிக்கத்தில் பிகார் தேர்தல் அரசியல்!
பிகார் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஆகியவற்றில் ஜாதிய ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
2 mins
November 04, 2025
Dinamani Puducherry
அன்புள்ள ஆசிரியருக்கு...
சட்டம் இல்லை
1 min
November 04, 2025
Dinamani Puducherry
படித்தால் மட்டும் போதுமா?
அண்மைக்காலமாக உயர் கல்வியில் சேர்க்கை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது பள்ளிக் கல்வி, உயர் கல்வியில் மாணவிகள் சேர்க்கையானது பெருமை கொள்ளும் வகையில் உள்ளது. ஒட்டுமொத்த அளவில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
2 mins
November 04, 2025
 Dinamani Puducherry
இந்திய ஜனநாயகத்துக்கு பெரிய அச்சுறுத்தல் வாரிசு அரசியல்: சசி தரூர்
இந்திய ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியல் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
2 mins
November 04, 2025
 Dinamani Puducherry
எண்மக் கைதுக்கு எதிராக இரும்புக்கர நடவடிக்கை தேவை: உச்சநீதிமன்றம்
நாடு முழுவதும் ரூ.3,000 கோடி மோசடி
1 min
November 04, 2025
Dinamani Puducherry
வாரிசுகளின் கடமை
அரசு ஊழியர்கள் பெற்றோரைப் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
2 mins
November 03, 2025
Dinamani Puducherry
அன்புள்ள ஆசிரியருக்கு...
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.
1 min
November 03, 2025
Translate
Change font size
