Facebook Pixel மூளைக் காய்ச்சலைச் சுமந்து வரும் நத்தைகள்! | Dinamani Perambalur & Ariyalur - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

மூளைக் காய்ச்சலைச் சுமந்து வரும் நத்தைகள்!

Dinamani Perambalur & Ariyalur

|

December 18, 2025

மழை மற்றும் குளிர் காலங்களில் வீடுகளுக்கு அருகேகாணப்படும் நத்தைகள் மூலமாக மூளைக்காய்ச்சல் பரவக் கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

நத்தைகளின் எச்சத்தை வெறும் கைகள் அல்லது கால்களால் தொடுவதைத் தவிர்க்குமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளிலும், செடிகள் அதிகம் உள்ள இடங்களிலும் ஆப்பிரிக்க ராட்சத நத்தைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றால் நேரடியாக எந்தத் தீங்கும் இல்லை என்றாலும், மறைமுகமாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

'லிசாசாட்டினா ஃபுலிக்கா' என்ற விலங்கியல் பெயரில் அழைக்கப்படும் ஆப்பிரிக்க ராட்சத நத்தைகள், 500 வகையான தாவரங்களையும், கழிவுகளையும் உட்கொள்கின்றன. அதன் உடலில் இரு பாலினத்துக்கான இனப்பெருக்க உறுப்புகளும் ஒருசேர அமைந்திருக்கும். ஒரே நேரத்தில் 200 முட்டைகளைப் பொறித்து இனப்பெருக்கம் செய்யக்கூடிய இந்த நத்தையின் ஆயுள்காலம் 3 முதல் 5 ஆண்டுகள். மழைக் காலத்தில் பல்கிப் பெருகக் கூடிய இந்த உயிரினங்கள் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வணிகக் கப்பல்கள் வாயிலாக இந்தியாவுக்குள் ஊடுருவியவை.

Dinamani Perambalur & Ariyalur からのその他のストーリー

Dinamani Perambalur & Ariyalur

ஆ. ராசா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

திமுக-விசிக மோதல் சம்பவத்தையடுத்து, சென்னையில் உள்ள திமுக துணைப் பொதுச் செயலரும், எம்.பி.யுமான ஆ. ராசாவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 28, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

இணையவழி ரம்மி, போக்கர் விளையாட்டுகளுக்கு தமிழகம் விதித்த தடை செல்லும்

பந்தயம் வைத்து விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகள் மீது தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் விதித்த தடை செல்லும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 mins

May 28, 2026

Dinamani Perambalur & Ariyalur

உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !

பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது.

time to read

2 mins

May 28, 2026

Dinamani Perambalur & Ariyalur

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!

மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற புவிசார் அரசியல் சூழல் மற்றும் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேற்றம் போன்ற காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தையில் புதன்கிழமை வீழ்ச்சி காணப்பட்டது.

time to read

1 min

May 28, 2026

Dinamani Perambalur & Ariyalur

ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவு

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸார் மீதான வழக்கை ஜூலை மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 mins

May 28, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

அனாதை நபிகளாரும் அவர் வழி மக்களும்...

அனாதைகளுக்கு மிக உயர்ந்த இடத்தை இஸ்லாம் வழங்குகிறது. அனாதைகளின் சொத்துக்களைப் பாதுகாப்பது, கல்வியளிப்பது, சமூகத்தில் மரியாதையை உறுதி செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

May 28, 2026

Dinamani Perambalur & Ariyalur

69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்கள் முடித்துவைப்பு

தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் செல்லாதவையாகிவிட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைத்தது.

time to read

1 min

May 28, 2026

Dinamani Perambalur & Ariyalur

போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்

இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.

time to read

3 mins

May 27, 2026

Dinamani Perambalur & Ariyalur

சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம்

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதெவ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Perambalur & Ariyalur

நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏ பாடம் கற்காதது வருத்தமளிக்கிறது

'நீட் வினாத்தாள்கள் இதற்கு முன்பும் கசிந்துள்ள நிலையிலும், அதிலிருந்து அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) பாடம் கற்காதது மிகுந்து வருத்தமளிக்கிறது' என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை குறிப்பிட்டது.

time to read

1 mins

May 26, 2026

Listen

Translate

Share

-
+

Change font size