Facebook Pixel கச்சத்தீவை தாரைவார்த்தது யார்? பாஜகவுக்கு துரைமுருகன் சவால் | Dinamani Perambalur & Ariyalur - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

கச்சத்தீவை தாரைவார்த்தது யார்? பாஜகவுக்கு துரைமுருகன் சவால்

Dinamani Perambalur & Ariyalur

|

April 03, 2025

கச்சத்தீவை இலங்கைக்கு அளித்த விவகாரத்தில், பாஜகவுக்கு அவை முன்னவர் மற்றும் அமைச்சருமான துரைமுருகன் சவால் விடுத்தார்.

சென்னை, ஏப். 2: கச்சத்தீவை இலங்கைக்கு அளித்த விவகாரத்தில், பாஜகவுக்கு அவை முன்னவர் மற்றும் அமைச்சருமான துரைமுருகன் சவால் விடுத்தார்.

கச்சத்தீவு மீட்டெடுப்பு, மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் புதன்கிழமை கொண்டுவரப்பட்ட அரசின் தனித் தீர்மானத்தின் மீது பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார். அப்போது நடந்த விவாதம்:

வானதி சீனிவாசன் (பாஜக): மீனவர்கள் நலனில் மத்திய அரசு பாரபட்சம் பார்ப்பதில்லை. எந்தக் குடிமகனாக இருந்தாலும் அவர்களுக்கான பிரச்னையைத் தீர்ப்பதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இலங்கைக்கு கச்சத்தீவு அளிக்கப்பட்ட நேரத்தில், அதை நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் இரா.செழியன், நாஞ்சில் மனோகரன் ஆகியோர் எதிர்த்து கடுமையான வாதங்களை முன்வைத்தனர்.

கச்சத்தீவை அளித்தது முற்றிலும் சட்டவிரோதமானது என்று பேசும்போது, அவர்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆதரவு அளித்தார். எங்களது அகில இந்திய தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தியும் கச்சத்தீவை அளித்தது தவறு எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

கச்சத்தீவை தாரைவார்த்த நாளில் இருந்தே அது தவறு எனக் கூறி எங்களுடைய அகில இந்திய தலைவர்கள் பேசியுள்ளனர். அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது.

Dinamani Perambalur & Ariyalur からのその他のストーリー

Dinamani Perambalur & Ariyalur

தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்

பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Dinamani Perambalur & Ariyalur

இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை

இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

time to read

1 mins

May 20, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!

இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.

time to read

3 mins

May 20, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்

ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Dinamani Perambalur & Ariyalur

பணியிடங்களில் ‘சவால்கள்’

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

time to read

2 mins

May 19, 2026

Dinamani Perambalur & Ariyalur

கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !

உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.

time to read

3 mins

May 19, 2026

Dinamani Perambalur & Ariyalur

முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு

தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Perambalur & Ariyalur

நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Perambalur & Ariyalur

புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்

அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

time to read

1 min

May 19, 2026

Dinamani Perambalur & Ariyalur

தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் பிசிசிஐ வராது: சிஐசி

'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பொது அதிகார அமைப்பு அல்ல; எனவே அந்தச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை பிசிசிஐக்கு இல்லை’ என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) திங்கள்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 19, 2026

Translate

Share

-
+

Change font size