Facebook Pixel பசுக்களைப் பாதுகாப்போம்! | Dinamani Nagapattinam - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

பசுக்களைப் பாதுகாப்போம்!

Dinamani Nagapattinam

|

June 07, 2026

ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.

- சுஜாதா மாலி

இந்தச் சூழலில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த பாரம்பரிய பசு வளர்ப்பையும், இயற்கை விவசாயத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியில், 'ஸ்ரீ கோசம்ப்ரக்ஷணசாலா டிரஸ்ட்' என்ற அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறையை அடுத்த திருவீழிமிழலையில் செயல்படும் இந்த அமைப்பின் நிர்வாகி ஆடிட்டர் குரு பிரசாத்திடம் பேசியபோது:

"ஆன்மிகம், அறிவியல் ரீதியில் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் முக்கியத்துவம் பெற்ற பசுக்களை தெய்வமாக முன்னோர்கள் போற்றினர். பசுக்களிடம் நாம் பெறும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் ஆகிய ஐந்தும் மனித வாழ்வியலில் முக்கியமானவை. நாட்டின் செல்வ வளங்களில் சிறப்பான பசுக்களைக் காப்பது ஆட்சியாளர்களின் கடமையாகும்.

இதனை ‘ஆநிரை மீட்டல்', 'ஆநிரை கவர் தல்' என்றெல்லாம் சங்க காலப் பாடல்கள் புகழ்ந்துள்ளன. பசுவின் துயர்துடைப்பதற்காக தனது மகனை தேரில் இட்ட எல்லாள மன்னரே 'மனு நீதிச் சோழன்' என்று வரலாற்றில் நிலை பெற்றார். இதுபோன்ற அனுபவங்கள்தான் கோ சாலையைத் தொடங்க உத்வேகத்தை அளித்தது. பசுக்களுக்குத் தேவையான நல்ல நீர், பசுமையான புல், வைக்கோல், வளமான நீர் ஆதாரம், இயற்கைத் தீவனம் அனைத்தும் ஒரே பகுதியில் கிடைக்கும் இடமாகப் பயணித்தேன்.

சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட நான், பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்தேன். திருவீழிமிழலைக்கு வந்தபோது, நான் பார்த்த இடம் ஒரு பனந்தோப்பு. 'பூலோகத்து கற்பக விருட்சம்' என்று கூறப்படும் பனை மரங்களும் பசுக்களும் சேர்ந்து அமைவது இறைவனின் பரிசாகும். அந்த இடத்திலேயே பசு பாதுகாப்பகத்தை 2007- இல் துவக்கினேன்.

Dinamani Nagapattinam からのその他のストーリー

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.

time to read

1 mins

June 07, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

கர்நாடக அமைச்சராக ராமலிங்க ரெட்டி தொடர்வார்

ரண்தீப் சிங் சுர்ஜேவாலா

time to read

1 min

June 07, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

ஆட்சியையும் பிடிக்கலாம்

ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Nagapattinam

12-ஆம் வகுப்பில் மதிப்பெண்கள் குறைவாகப் பெற்ற மாணவர்களுக்கும் வாய்ப்பு

12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தகுதி மதிப்பெண்களைவிட குறைவாகப் பெற்ற மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்று ஜேஇஇ தரவரிசை அடிப்படையில் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ஐஐடி ரூர்க்கி சனிக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

June 07, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Nagapattinam

பசுக்களைப் பாதுகாப்போம்!

ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Nagapattinam

தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக திரண்டனர்

time to read

1 mins

June 07, 2026

Dinamani Nagapattinam

பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை

திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Nagapattinam

ஆசிரியப்பாவின் சிறப்பு!

மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.

time to read

2 mins

June 07, 2026

Listen

Translate

Share

-
+

Change font size