試す 金 - 無料
வரிசையறிதல் அறமன்று
Dinamani Nagapattinam
|June 01, 2025
உலகத்தார் போற்றும் அறங்களுள் காலத்தால் மாறாததும் கருத்தால் அழியாததுமான உன்னத அறம் ஈகையாகும்.
உடையோர் இல்லாதார்க்கு வழங்குதலே ஈகை என்பதை அனைவரும் அறிவோம். இப்பண்பு சமுதாயத்தில் நீக்கமற நிறைந்திருந்தால் சமதர்மம் உருப்பெற வழிவகுக்கும்; எல்லோரும் எல்லாச் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை என்ற கம்பன் கனவு நனவாகும்.
சங்ககால சமூகத்தில் பழுமரம் நாடிச் செல்லும் பறவை போல புலவர்கள் வள்ளல்களை நாடிச் சென்று அவர்களைத் தங்கள் புலமைத்திறத்தால் பாடி, பரிசில் பெற்று தங்கள் வறுமையைச் களைந்தனர்.
このストーリーは、Dinamani Nagapattinam の June 01, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Nagapattinam からのその他のストーリー
Dinamani Nagapattinam
'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்
தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்
2 mins
June 09, 2026
Dinamani Nagapattinam
இந்தியாவை அச்சுறுத்தலாகக் கருதவில்லை
சீனாவும், இந்தியாவும் பரஸ்பரம் மற்றொரு நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Nagapattinam
ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு
சிபிஐ வழக்குப் பதிவு
1 min
June 09, 2026
Dinamani Nagapattinam
ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா
ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.
1 mins
June 09, 2026
Dinamani Nagapattinam
பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 09, 2026
Dinamani Nagapattinam
வாக்களித்தால் மட்டும் போதுமா?
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.
3 mins
June 09, 2026
Dinamani Nagapattinam
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.
1 min
June 09, 2026
Dinamani Nagapattinam
தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!
தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.
2 mins
June 09, 2026
Dinamani Nagapattinam
ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Nagapattinam
நடுக்கடலில் 6 நாள்களாக தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு
என்ஜின் பழுதானதால் நிகழ்ந்த சோகம்
1 mins
June 09, 2026
Translate
Change font size
