試す 金 - 無料
கோடை நெல் சாகுபடி தீவிரம்
Dinamani Nagapattinam
|April 28, 2025
நீடாமங்கலம் வேளாண் கோட்டப் பகுதியில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
நீடாமங்கலம், ஏப். 27: நீடாமங்கலம் வேளாண் கோட்டப் பகுதியில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
このストーリーは、Dinamani Nagapattinam の April 28, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Nagapattinam からのその他のストーリー
Dinamani Nagapattinam
நிலம் கற்று நேரம் காப்போம்...
கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்துவரும் விவசாயம், இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. விவசாயத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நமது நாடு நீர் மற்றும் பயிர் நாள்காட்டிகளைச் சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மழைப்பொழிவு, அணைகளில் நீர் திறப்பு, நீர்ப்பாசனம் ஆகியவற்றுக்கான நீர் நாள்காட்டிக்கும் விதைத்தல், பயிர் வளர்ச்சி, அறுவடை ஆகியவற்றுக்கான பயிர் நாள்காட்டிக்கும் இடையேயான காலமொன்றா நிகழ்வுகள் இந்திய விவசாயத்தில் பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றன.
2 mins
November 07, 2025
Dinamani Nagapattinam
'வந்தே மாதரம்' 150...
இந்தியத் திருநாட்டின் வரலாற்றின் நீண்ட நெடிய ஊக்கமளிக்கும் பயணத்தில், பாடல்களும் கலைகளும் இயக்கங்களின் உணர்வாக மாறி மக்களின் உணர்வுகளை செயல்பாடாக மாற்றிய ஏராளமான தருணங்கள் இருந்துள்ளன. சத்ரபதி சிவாஜி பேரரசர் படையின் போர்ப் பாடல்களாகட்டும், சுதந்திரப் போராட்டத்தின் போது இசைக்கப்பட்ட தேசியப் பாடல்களாகட்டும், அவசரகால நிலை பிரகடனத்தின் போது இளைஞர்களின் மெல்லிசைகளாகட்டும், இந்திய சமூகத்தில் பாடல்கள் எப்போதுமே கூட்டு உணர்வையும் ஒற்றுமையையும் தூண்டுகின்றன.
2 mins
November 07, 2025
Dinamani Nagapattinam
அன்புள்ள ஆசிரியருக்கு...
மதம் பிடிக்காத யானை !அறிவியல் வளர்ச்சியை யாராலும் தவிர்க்க இயலாது. தற்போதுள்ள வளர்ச்சியின் வேகம் மலைக்க வைக்கிறது. அதற்குச் சான்றாக செயற்கை நுண்ணறிவுத் துறையைச் சொல்லலாம். நாம் கேட்கும் கேள்விகளுக்கான பதிலை, இணையதளத்தின் எல்லா அடுக்குகளில் இருந்தும் தேடித் தந்து விடுகிறது (‘செயற்கை நுண்ணறிவு-இருமுனைக் கத்தி!'-கட்டுரை-எஸ்.எஸ். ஜவஹர், 30.10.25). இது நல்ல விஷயம்தான் என்றாலும், அந்த செயற்கை நுண்ணறிவை உளவு பார்ப்பதில் பயன்படுத்தினால், அதன் தாக்கம் பெரும் பிரச்னையை ஏற்படுத்தும். மருத்துவத் துறையில் அதன் உதவி பேருதவியாக இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், அது குறித்து ஒரே வரியில் சொல்வதென்றால், மதம் பிடிக்காத யானை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.தே. காளீஸ்வரன், மதுரை.
1 mins
November 07, 2025
Dinamani Nagapattinam
தனியார்மயம் குறித்து நிர்மலா சீதாராமன் பேச்சு: வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அதிருப்தி
பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதை விமர்சித்துள்ள வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு, 'கூடுதல் மூலதனம் ஒதுக்கீடு செய்து பொதுத் துறை வங்கிகளின் செயல்திறனை மேம்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளது.
1 min
November 07, 2025
Dinamani Nagapattinam
ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை: அறிமுகம் செய்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை, மதுரையில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பையை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
1 min
November 06, 2025
Dinamani Nagapattinam
பயர்ன் மியுனிக், லிவர்பூல் வெற்றி
ஐரோப்பிய கண்டத்தின் பிரதான கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில், பயர்ன் மியுனிக், லிவர்பூல் அணிகள் தங்கள் ஆட்டங்களில் புதன்கிழமை வென்றன.
1 min
November 06, 2025
Dinamani Nagapattinam
ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு; ஷமி மீண்டும் புறக்கணிப்பு
தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி, ஷூப்மன் கில் தலைமையில் 15 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
November 06, 2025
Dinamani Nagapattinam
ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் விளையாடவிருக்கும் ஆஸ்திரேலிய அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் 15 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
November 06, 2025
Dinamani Nagapattinam
தலைவர்களும் தலைமைப் பண்பும்...
விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம் இல்லையேல் உரம்! என்கிற தன்னம்பிக்கை வரிகளுக்கு ஏற்ப சோர்வடையாத உழைப்பால் நிகழ்ச்சிகளை தொடர்ந்துகொண்டே இருப்பவர்கள்தான் பிறரை வழிநடத்தும் தலைவர்களாக உயர்வடைகிறார்கள். தலைவன் என்பவன் தலைமையிடத்தில் இருப்பவன்; அவனிடம் அதிகாரம் இருக்கிறது; அவன் சொல்லுக்கு பலம் இருக்கிறது; கூடுதல் மதிப்பு இருக்கிறது. தலைவன் மிக உயரத்தில் இருக்கிறான்; அவனுடைய கூட்டமோ மிக அதிகம். அதனால் பல தலைவர்களால் எல்லா நேரமும் எல்லோருடனும் கலந்து பழக, சேர்ந்து இருக்க, உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள முடியாது. அந்தத் தலைவர்களுக்கு கீழ் அவருடன் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கும் சிலர் இருப்பார்கள். அவர்கள்தான் தினந்தோறும் தலைவர்களுடன் பேசுவார்கள்; ஆலோசிப்பார்கள்.
2 mins
November 06, 2025
Dinamani Nagapattinam
அகமும் புறமும்...
மாநகராட்சி உபயோகமற்ற பொருள்களை வீடுகளிலிருந்து நேரடியாகச் சென்று பெறும் வரவேற்கக் கூடிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு முன்னெடுப்பு. நமது வீடுகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தூய்மைப் பணியாளர்கள் தினமும் வாங்கிச் செல்கிறார்கள். இருப்பினும், இவற்றைத் தவிர்த்து, தாவரக் கழிவுகள், தேவையற்ற படுக்கைகள், உடைந்த தளவாடங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் குப்பையாகப் பொது இடங்களில் வீசிச் செல்கிறார்கள். இவை பொது இடங்களில் ஆங்காங்கே குவிந்து சுகாதாரச் சீர்கேடாகவும், நீர்நிலைகளில் அடைப்புகளாகவும் மாறி விடுகின்றன.
3 mins
November 05, 2025
Translate
Change font size
