試す 金 - 無料
முருங்கைப் பொடியின் மகத்துவம்...
Dinamani Madurai
|July 27, 2025
முருங்கையை முக்கிய உணவாகப் பயன்படுத்தத் தொடங்குவதே உடல் ஆரோக்கியத்தின் மீது நாம் வைக்கும் முதல் அக்கறையாகும்.
முருங்கைக் கீரையைப் பொடியாக்கி இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவில் கலந்து சாப்பிடலாம். தினமும் உட்கொள்வதால் எவ்விதத் தொந்தரவும் இல்லை. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத, வலிமையான இளம் தலைமுறைக்கு முருங்கை மிக மிக முக்கியமான உணவாகும்'' என்கிறார் பசையா ஹிரேமத்.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் 24 ஆண்டுகள் தகவல்தொழில்நுட்பராக இவர் பணியாற்றி, கர்நாடகத்தில் கொப்பள் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில் இயற்கை முறையில் முருங்கை மரங்களைப் பயிரிட்டு வருகிறார். முருங்கைப் பொடியைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். இவற்றை கொப்பள், ராய்ச்சூர், பாகல்கோட் போன்ற மாவட்டங்களில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க 'ஊட்டச்சத்து வேள்வி'யை நடத்தி, மத்திய, மாநில அரசுகளின் பாராட்டைப் பெற்றிருக்கிறார்.
தனது நீண்ட நெடிய பயணம் குறித்து பசையா ஹிரேமத் கூறியது:
''கொப்பளில் உள்ள கங்காவதி அருகேயுள்ள பூத்தகும்பா கிராமத்தில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தேன். தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் கலபுர்கியில் டிப்ளமோவும் பெங்களூரில் பி.எஸ்.சி.யும் படித்தேன். பி.இ.எல்., டி.ஆர்.டி.ஓ. போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் பயிற்சி பெற்றேன்.
このストーリーは、Dinamani Madurai の July 27, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Madurai からのその他のストーリー
Dinamani Madurai
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1 min
December 04, 2025
Dinamani Madurai
மார்க்ரம் அபாரம்
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Madurai
சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
1 min
December 04, 2025
Dinamani Madurai
ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார்: புதின்
தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சூளுரைத்துள்ளார்.
1 mins
December 04, 2025
Dinamani Madurai
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 mins
December 04, 2025
Dinamani Madurai
16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை
16 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடர்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Madurai
ஊர்த் தலைவர் கொலை வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தென்காசி மாவட்டம், பாப்பாக்குடி அருகேயுள்ள காசிநாதபுரத்தில் கோயில் கொடை விழா தொடர்பான மோதலில் ஊர்த் தலைவர் கொலை செய்யப்பட்டது குறித்த வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
1 min
December 04, 2025
Dinamani Madurai
உள்ளூர் மொழியறிதல் அவசியம்!
அண்மையில் மும்பையில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் 12-ஆவது வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியபோது, பொதுத் துறை வங்கிகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே ஏற்படும் மொழிப் பிரச்னை பெரும் சர்ச்சையாகி வருகிறது என்றும், வாடிக்கையாளர்க ளுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்தி ருந்தாலும் அவர்களின் சொந்த மொழி யில் பேசினால் அது இன்னும் சிறப்பான தாக இருக்கும் என்று தெரிவித்தார்.
2 mins
December 04, 2025
Dinamani Madurai
இரண்டாவது நாளாக தத்தளித்த சென்னை...!
குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்
1 mins
December 03, 2025
Dinamani Madurai
பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்
பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
1 min
December 03, 2025
Translate
Change font size
