Facebook Pixel போதும் இந்தக் கொலைவெறி! | Dinamani Karur - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

போதும் இந்தக் கொலைவெறி!

Dinamani Karur

|

March 21, 2025

மேற்காசியாவில் மீண்டும் ரத்த ஆறு ஓடத் தொடங்கியிருக்கிறது. பாலஸ்தீனியரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் நடத்தியிருக்கும் தாக்குதலில் 85 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதலில் கொல்லப்பட்ட 436 பேரில் 183 பேர் குழந்தைகள். பெண்களும் முதியவர்களும் ஏனையோரில் பெரும்பாலோர். இஸ்ரேலின் தாக்குதல்கள் நின்றபாடில்லை.

ஜனவரி 19-ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தபோது, நவீன வரலாற்றில் மிகப் பெரிய நாசத்தை ஏற்படுத்திய போர் முடிவுக்கு வரும், அமைதி ஏற்படும் என்று உலகம் எதிர்பார்த்தது. காஸா உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் செய்துகொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தன்னிச்சையாக மீறி இருக்கிறது. ஹமாஸ் இயக்கத்தினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறினாலும் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்களும் குழந்தைகளும்.

அமெரிக்காவின் தலைமையில் கத்தாரும் எகிப்தும் இணைந்து ஒரு வாரத்துக்கும் மேலாக நடத்திவரும் அமைதிப் பேச்சு முடிவுக்கு வர இருந்த நிலையில், இஸ்ரேல் நடத்தியிருக்கும் தாக்குதல் அதற்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. தெற்கு காஸாவிலிருந்து வடக்கு காஸா வரையில் வீடுகள், அகதிகள் முகாம்கள் என்று விட்டு வைக்காமல் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து வெடிகுண்டு வீச்சு நடைபெறுகிறது.

Dinamani Karur からのその他のストーリー

Dinamani Karur

Dinamani Karur

கர்நாடக அமைச்சராக ராமலிங்க ரெட்டி தொடர்வார்

ரண்தீப் சிங் சுர்ஜேவாலா

time to read

1 min

June 07, 2026

Dinamani Karur

Dinamani Karur

குற்றப்பத்திரிகை ஆவணங்களை குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு மறுக்க முடியாது

உச்சநீதிமன்றம்

time to read

1 mins

June 07, 2026

Dinamani Karur

Dinamani Karur

இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Karur

பசுக்களைப் பாதுகாப்போம்!

ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Karur

ஆசிரியப்பாவின் சிறப்பு!

மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Karur

Dinamani Karur

முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.

time to read

1 mins

June 07, 2026

Dinamani Karur

உலக கோப்பை குத்துச்சண்டை: பலமான இந்திய அணி அறிவிப்பு

உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ்-2) போட்டிக்கு பலமான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

June 07, 2026

Dinamani Karur

Dinamani Karur

ஆட்சியையும் பிடிக்கலாம்

ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Karur

Dinamani Karur

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

June 07, 2026

Dinamani Karur

அரிமா பசித்தாலும் புல்லைத் தின்னாது

பாமரப் பண்டிதர்களின் பட்டறிவுப் பண்ணையில் பழுத்த கனிப்பிழிவே பழமொழியாகும். அது, மனிதர்கள் தங்களுக்குரிய உயர்ந்த குணங்களிலிருந்து வழுக்குகின்றபோது இடைநிறுத்திக் காக்கும் தன்மையது. தடம்மாறித் தடுமாறும்போது வழுக்கல் பாதையில் கிடைத்த ஊன்றுகோல்போல் காக்கும் வன்மையது. சில பழமொழிகள் குறளினும் குட்டையானவை.

time to read

1 mins

June 07, 2026

Translate

Share

-
+

Change font size