試す - 無料

பிகார் தோல்வி: கூடுதல் அழுத்தத்தில் காங்கிரஸ் மேலிடம்!

Dinamani Kanyakumari

|

November 22, 2025

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்கொண்ட மோசமான தோல்வியிலிருந்து காங்கிரஸ் கட்சி இன்னும் மீளாத நிலையில், அடுத்த ஆண்டு மாநிலங்களவைத் தேர்தல்களை எதிர்கொள்ளும் சில மாநிலங்களில் கடுமையான போட்டியைச் சந்திக்கும் கட்டாயத்துக்கு அக்கட்சி தள்ளப்பட்டிருக்கிறது.

- நமது சிறப்பு நிருபர்

ஏற்கெனவே பல்வேறு மாநிலங்களில் நடந்த பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பறிகொடுத்த தொகுதிகளின் எண்ணிக்கை அதிகம். ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் இழந்துவரும் சட்டப்பேரவை இடங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், பிகாரிலும் தோல்வி முகத்தைச் சந்தித்துள்ள காங்கிரஸின் மாநிலங்களவை பலம் மேலும் குறைந்து அந்தக் கட்சி வலுவிழந்து வருவது தரவுகளின் பகுப்பாய்வு மூலம் தெளிவாகிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரல், ஜூன், நவம்பர் ஆகிய காலகட்டங்களில் மாநிலங்களவையில் கிட்டத்தட்ட 75 இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அவற்றில் மாநிலத் தேர்தல்களில் இடங்களைப் பறிகொடுத்தது மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை பலம் சுருங்கியதுபோன்ற காரணங்களால் சிக்கலான கட்டத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, பிகார், கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதவிக் காலத்தை நிறைவு செய்யும் உறுப்பினர்களின் இடங்களை நிரப்புவதற்கான மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இவற்றுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

Dinamani Kanyakumari からのその他のストーリー

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

ஹாட்ரிக் வெற்றி: காலிறுதியில் இந்தியா

எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் சுவிட்சர்லாந்தை 5-0 என வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி கண்ட இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

time to read

1 mins

December 03, 2025

Dinamani Kanyakumari

பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்

பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு

மற்றொரு மகன் பலத்த காயம், குத்தகைதாரர் கைது

time to read

1 min

December 03, 2025

Dinamani Kanyakumari

பிரதமர் அலுவலகத்தின் பெயர் ‘சேவா தீர்த்’ என மாற்றம்

தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு 'சேவா தீர்த்' (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது.

time to read

1 min

December 03, 2025

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!

உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.

time to read

3 mins

December 03, 2025

Dinamani Kanyakumari

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Kanyakumari

உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை

நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Kanyakumari

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Kanyakumari

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூரில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை திமுக உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Kanyakumari

இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

time to read

2 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size