試す - 無料

இரு எம்எல்ஏக்களை மீண்டும் வேட்பாளர்களாக அறிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Dinamani Kanchipuram

|

October 11, 2025

பிகார் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக இப்போது எம்எல்ஏக்களாக உள்ள இருவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

தொகுதிப் பங்கீடு முடிந்ததும் பிற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் கூட்டணிக்கும், லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையிலும் இரு கூட்டணிகளிலும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை.

Dinamani Kanchipuram からのその他のストーリー

Dinamani Kanchipuram

முதல் நாளில் ஏமாற்றம்

டென்மார்க் ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை களம் கண்ட இந்தியர்கள் அனைவருமே தோல்வியைத் தழுவினர்.

time to read

1 min

October 15, 2025

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இந்தியா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

October 15, 2025

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

இலங்கை 258/6: நியூஸிலாந்து இன்னிங்ஸில் ‘மழை’

மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இலங்கை - நியூஸிலாந்து அணிகள் செவ்வாய்க்கிழமை மோதிய 15-ஆவது ஆட்டம், மழை காரணமாக முடிவின்றி பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது.

time to read

1 min

October 15, 2025

Dinamani Kanchipuram

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகள் தீவிரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவுக்காக விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்குவதற்காக கோயில் வளாகத்தில் 16 இடங்களில் தற்காலிக பந்தல்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

time to read

1 min

October 15, 2025

Dinamani Kanchipuram

பள்ளி மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மதுரையில் செவ்வாய்க்கிழமை இரவு 10-ஆம் வகுப்பு மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

time to read

1 min

October 15, 2025

Dinamani Kanchipuram

விவசாயிகளுக்குத் தடையின்றி உரம் விநியோகம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவு

தமிழகத்தில் சம்பா பருவத்துக்குத் தேவையான உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

time to read

1 min

October 15, 2025

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

முதல்வர் தொடங்கி வைத்தார்

time to read

1 mins

October 15, 2025

Dinamani Kanchipuram

பயங்கரவாதிகளுக்கு இனி பாதுகாப்பான இடமே இல்லை

அமித் ஷா

time to read

1 mins

October 15, 2025

Dinamani Kanchipuram

பிகார் 2-ஆம் கட்டத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

பிகார் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (அக்.13) தொடங்கியது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Kanchipuram

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அரசுகள் பதிலளிக்க உத்தரவு

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற் கொள்ளக் கோரியும், அணையை செயலிழக் கச் செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமி ழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன் றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

October 14, 2025

Translate

Share

-
+

Change font size