Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年
The Perfect Holiday Gift Gift Now

நடமாடும் உயிர்க்காவலர்

Dinamani Cuddalore

|

November 02, 2025

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

- -ஆர். முருகன்

சித்த மருத்துவர், அக்குபஞ்சர் சிகிச்சையாளர், ஓவியர், கைவினைக் கலைஞர், கர்நாடக இசைக் கலைஞர், முதலுதவி சிகிச்சை அளிப்பவர், தீ- வாகன விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரசாரகர் உள்ளிட்ட பன்முகம் கொண்டவரான சீனிவாச பிரசாத்தை 'டி.எஸ்.பி.' என்றே மக்கள் அழைக்கின்றனர்.

உள்ளூரில் இருந்தால் மிதிவண்டியிலும், வெளியூர் சென்றால் மொபெட்டில் செல்லும் இவர் தனது வாகனத்திலேயே தீயணைப்பான் கருவி, முதலுதவிப் பெட்டி, மருந்துகள், மருத்துவ உபகரணங்களை எப்போதும் வைத்திருந்து, பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளைப் புரிந்து 'நடமாடும் உயிர்க் காவலர்' என்ற பெயரை எடுத்துள்ளார்.

அவருடன் ஒரு சந்திப்பு:

உங்கள் இளமைக்காலம் ..?

ஸ்ரீரங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை பயின்றேன். என்.சி.சி., சாரணர் இயக்கத்தில் அணித் தலைவராக இருந்தேன். மேலே படிக்க விருப்பமின்றி கிடைத்த வேலைகளைச் செய்யத் தொடங்கினேன். 1985-இல் ரயில்வேயில் கலாசி பணி கிடைத்து, முதுநிலை தொழில் நிபுணராக ஓய்வு பெற்றேன். ஆனால், முதலுதவி சிகிச்சையிலும், சேவைப் பணிகளிலும் ஓய்வின்றி என் இறுதி மூச்சு வரையும் பணியாற்றுவேன்.

சேவைப் பணிகள் குறித்து ..?

ரயில்வே ஊழியர்களில் சிலரை ஒருங்கிணைத்து, ‘கடற்படை சாரணர் இயக்கம்' என்ற பெயரில் சேவையைத் தொடங்கினேன். சாரணர் இயக்கத்தில் கிடைத்த முதலுதவிப் பயிற்சியே சேவைக்கு உந்துதலாகவும், தனியாக ஒரு பிரிவையும் அமைக்கவும் முடிந்தது.

Dinamani Cuddalore からのその他のストーリー

Dinamani Cuddalore

நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி

சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Cuddalore

4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயர்வு

நவம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைப் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

December 20, 2025

Dinamani Cuddalore

வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை

வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

time to read

1 min

December 20, 2025

Dinamani Cuddalore

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

பாமகவில் விருப்ப மனு பெறும் கால அவகாசம் டிச.

time to read

1 min

December 20, 2025

Dinamani Cuddalore

மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி

time to read

1 min

December 20, 2025

Dinamani Cuddalore

கரூர் சம்பவம்: நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஆய்வு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழுவினர் வெள்ளிக்கிழமை கரூருக்கு வந்து ஆய்வு செய்தனர்.

time to read

1 min

December 20, 2025

Dinamani Cuddalore

மாணவர்களை உடல், மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது

தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு

time to read

1 min

December 20, 2025

Dinamani Cuddalore

ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா

கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.

time to read

1 min

December 20, 2025

Dinamani Cuddalore

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு

ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

பெண்ணையாறு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசு விதிகளை மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.

time to read

1 mins

December 20, 2025

Listen

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back