Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

இலவச சத்திரமாக மாறிவரும் கோயம்பேடு பேருந்து நிலையம்...!

Dinamani Chennai

|

November 24, 2025

போக்குவரத்து வசதிக்காக கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையம், தற்போது இலவச சத்திரமாக மாறிவிட்டதாகவும், அதனால் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

- வ. ஜெயபாண்டி

இலவச சத்திரமாக மாறிவரும் கோயம்பேடு பேருந்து நிலையம்...!

சென்னை கோயம்பேட்டில் கடந்த 2002ஆம் ஆண்டு 37 ஏக்கரில் 1,49,750 சதுர மீட்டரில் ரூ.103 கோடியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

பேருந்து நிலைய வசதிகள்:

இங்கு பிரதான நுழைவுப் பகுதியில் 3 பிரிவுகளில் தலா 60 பேருந்துகள் என ஒரே நேரத்தில் 180 பேருந்துகளை நிறுத்தும் வசதியுள்ளது. உள்பகுதியில் 6 நடைமேடைகளில் சுமார் 100 பேருந்துகள் நிறுத்துவதற்கும், தினமும் 2,000 வெளியூர் பேருந்துகள் வந்து செல்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

தலா 2,500 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில், 2 நவீன வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. 'இ' பிரிவாக 10 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் சுமார் 1 லட்சம் பேர் வரை பேருந்து நிலையத்துக்கு வந்து சென்ற நிலையில், அவர்களுக்காக 7 இடங்களில் குடிநீர் வசதி, 14 இடங்களில் கழிப்பறை வசதிகள், 8 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன. பயணிகள் செல்ல ப்ரீபெய்டு ஆட்டோ வசதி, காவல் நிலையம், 192 கண்காணிப்புக் கேமராக்கள் என அனைத்து வசதிகளும் உள்ளன.

தங்கும் நபர்களை வெளியேற்ற முடியாமல் தவிக்கும் அதிகாரிகள்

Dinamani Chennai からのその他のストーリー

Dinamani Chennai

Dinamani Chennai

திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா

பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள்!

ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் கல்வியறிவு பெறவும், மாணவர்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையிலும் தமிழகம் முழுவதும் 126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான அரசாணையை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ளது.

time to read

2 mins

December 03, 2025

Dinamani Chennai

பபாசி தலைவர்- ஆர்.எஸ்.சண்முகம் புதிய நிர்வாகிகள் தேர்வு

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கான (பபாசி) புதிய தலைவராக ஆர்.எஸ். சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலர், பொருளாளர், துணைத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

இந்திய மருத்துவம், யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்

புதிய விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

கைபேசிகளில் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை விரும்பமாட்டால் நீக்கிக் கொள்ளலாம்

மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

இரு நாள்களில் 14 துணை மின் நிலையங்கள், 26 மின்மாற்றிகள் பாதிப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஸ்குவாஷ்: காலிறுதிச்சுற்றில் வேலவன், அனாஹத்

ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியா டூர் 4 போட்டியில், இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், அனாஹத் சிங் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

வக்ஃப் வாரிய தலைவராக நவாஸ்கனி பொறுப்பேற்பு

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக, மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி பொறுப்பேற்றார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு

மற்றொரு மகன் பலத்த காயம், குத்தகைதாரர் கைது

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

அச்சகப் பணியாளர்களுக்கு ரூ.39 கோடியில் குடியிருப்புகள் திறப்பு

சென்னை தண்டையார்பேட்டை காமராஜர் நகரில் ரூ.39.30 கோடியில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்.

time to read

1 min

December 03, 2025

Listen

Translate

Share

-
+

Change font size