試す - 無料

நெஞ்சினிலே... நெஞ்சினிலே...

Dinamani Chennai

|

November 23, 2025

சென்னை வடபழனியின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்து, ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடித்திருந்தது ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம். இங்கு 2020-ஆம் ஆண்டில் திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்ட நிலையில், அந்தத் திரையரங்க வளாகம் இடிக்கப்பட்டு, புதிய கட்டுமானங்களுக்குத் தயாராகி வருகிறது.

- -எஸ். சந்திரமௌலி

இந்தச் சூழ்நிலையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம் குறித்த நினைவலைகளை ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் நிறுவனத் தலைவர் ஏவி.எம். குமரன் பகிர்ந்து கொள்கிறார்.

“ஏவி.எம் நிறுவனரும், தமிழ்த் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவருமான எங்கள் தந்தை ஏவி. மெய்யப்ப செட்டியார் சென்னைக்கு வருவதற்கு முன்பாக காரைக்குடியில் ‘சரஸ்வதி டாக்கீஸ்’ என்ற திரையரங்கை நடத்தியிருக்கிறார். ஏவி.எம் ஸ்டூடியோஸ், ஏவி.எம்.புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றை அவர் தொடங்கியவுடன், சென்னையில் திரையரங்கம் கட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில், 1970-களின் பிற்பகுதியில் ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கப் பணிகளைத் தொடங்கினார்.

ஸ்டூடியோ வளாகத்தில் இருந்த வடபழனி அச்சகத்தின் வியாபாரம் குறைந்து போகவே, அதனை சிறியதாக்கி வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு, அச்சகத்தின் பைண்டிங் பிரிவு இருந்த இடத்தில் திரையரங்கம் கட்டுவதற்கு முடிவு செய்தார். அவர் திரையரங்கம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்த இடம் அப்போது சென்னை மாநகர எல்லைக்குள் இல்லை. செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்டிருந்தது.

திரையரங்கின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோது, அவர் காட்டிய அக்கறையும், ஈடுபாடும் அசாத்தியமானது. தினமும் கட்டுமானப் பணிகளை அவர் பார்வையிடுவார். அங்கேயே தனக்குரிய மேஜையில் அமர்ந்து கொண்டு அனுபவ அறிவின் அடிப்படையில் பல்வேறு ஆலோசனைகளை வழங்குவார். கட்டுமானப் பகுதியில் நிலவிய தூசால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. திரையரங்கைக் கட்டி முடிப்பதற்கு முன்னரே நிமோனியா நோய் காரணமாக அவர் மறைந்துவிட்டார்.

Dinamani Chennai からのその他のストーリー

Dinamani Chennai

டித்வா புயல்: வானிலை கணிப்பு தவறியது - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

டித்வா புயல் குறித்து வானிலை ஆய்வு மையம், தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்பு தவறிப்போனது என்று வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள்!

ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் கல்வியறிவு பெறவும், மாணவர்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையிலும் தமிழகம் முழுவதும் 126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான அரசாணையை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ளது.

time to read

2 mins

December 03, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

மீட்கப்பட்ட ரூ.200 கோடி மதிப்பு இடத்தில் சிறுவர் பூங்கா - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னையில் மீட்கப்பட்ட ரூ.200 கோடி மதிப்பிலான இடத்தில் நடைபாதை, சிறுவர் பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா - பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

ஆரணி, டிச. 2: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகல மாக புதன்கிழமை (டிச.3) நடைபெற உள்ளது.

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

எஸ்ஐஆர் விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

time to read

2 mins

December 03, 2025

Dinamani Chennai

2026 ஏப்ரல் முதல் 2027 பிப்ரவரி வரை 2 கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

'2027ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் 2027, பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்' என்று மக்களவையில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

காசி தமிழ் சங்கமம் நாட்டின் ஒற்றுமைக்கு வலுசேர்க்கும் - உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நாட்டின் ஒற்றுமைக்கு வலுசேர்ப்பதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

time to read

1 mins

December 03, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ரஷியா வசம் முக்கிய உக்ரைன் நகரம் - புதின் அறிவிப்பு

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை தங்கள் படையினரிடம் ‘முழுமையாக' கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

சென்னை விமான நிலைய 3-ஆவது முனைய இறுதி விரிவாக்கத் திட்டம் அடுத்த ஆண்டு அமல் - மத்திய அரசு தகவல்

அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சென்னை விமான நிலையத்தின் மூன்றாவது முனைய இறுதிக்கட்ட விரிவாக்கப் பணிகள் திட்டம் பயன்பாட்டுக்கு வரும் என்று விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹல் தெரிவித்தார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

கேரளத்தில் எஸ்ஐஆர் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம் பரிசீலிக்க அறிவுறுத்தல் உச்சநீதிமன்றம்

கேரளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளை, டிச. 11-இல் இருந்து மேலும் ஒரு வாரம் நீட்டிப்பது குறித்து பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறியுறுத்தியுள்ளது.

time to read

1 min

December 03, 2025

Listen

Translate

Share

-
+

Change font size