Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

ஹரியாணா: மேலும் ஒரு காவல் அதிகாரி தற்கொலை

Dinamani Chennai

|

October 15, 2025

ஹரியாணாவின் ரோத்தக் மாவட்டத்தில் காவல் உதவி துணை ஆய்வாளர் (ஏஎஸ்ஐ) சந்தீப் குமார் துப்பாக்கியால் சுட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த வாரம் இதே மாவட்டத்தில் பணியாற்றிய ஐஜி பூரண் குமார் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது மற்றொரு காவல் அதிகாரி தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைக்கு முன்பாக சந்தீப் குமார் வெளியிட்ட 6 நிமிஷ விடியோவில் உயிரிழந்த பூரண் குமார் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

மேலும் அவர் எழுதியுள்ள 3 பக்க கடிதத்திலும் பூரண் குமார் பெயரை குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்து காவல் அதிகாரிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் ஹரியாணா காவல் துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறுகையில், "ஐஜி பூரண் குமாரின் பெயரைப் பயன்படுத்தி அவரிடம் உதவியாளராக இருந்த தலைமைக் காவலர் சுஷீல்குமார் அண்மையில் ரூ.2.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக மதுபான ஒப்பந்ததாரர் ஒருவர் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் சுஷீல் குமாரை கைது செய்ததில் சந்தீப் குமார் முக்கியப் பங்காற்றினார்' என்றனர்.

Dinamani Chennai からのその他のストーリー

Dinamani Chennai

Dinamani Chennai

திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா

பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள்!

ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் கல்வியறிவு பெறவும், மாணவர்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையிலும் தமிழகம் முழுவதும் 126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான அரசாணையை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ளது.

time to read

2 mins

December 03, 2025

Dinamani Chennai

பபாசி தலைவர்- ஆர்.எஸ்.சண்முகம் புதிய நிர்வாகிகள் தேர்வு

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கான (பபாசி) புதிய தலைவராக ஆர்.எஸ். சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலர், பொருளாளர், துணைத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

இந்திய மருத்துவம், யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்

புதிய விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

கைபேசிகளில் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை விரும்பமாட்டால் நீக்கிக் கொள்ளலாம்

மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

இரு நாள்களில் 14 துணை மின் நிலையங்கள், 26 மின்மாற்றிகள் பாதிப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஸ்குவாஷ்: காலிறுதிச்சுற்றில் வேலவன், அனாஹத்

ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியா டூர் 4 போட்டியில், இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், அனாஹத் சிங் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

வக்ஃப் வாரிய தலைவராக நவாஸ்கனி பொறுப்பேற்பு

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக, மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி பொறுப்பேற்றார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு

மற்றொரு மகன் பலத்த காயம், குத்தகைதாரர் கைது

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

அச்சகப் பணியாளர்களுக்கு ரூ.39 கோடியில் குடியிருப்புகள் திறப்பு

சென்னை தண்டையார்பேட்டை காமராஜர் நகரில் ரூ.39.30 கோடியில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்.

time to read

1 min

December 03, 2025

Listen

Translate

Share

-
+

Change font size