ஜனநாயகத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்படும் போது நடைப்பயணம்தான் ஒரே வழியாகும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
செப்.7-அம்தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தலைமையில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம், 18 நாட்களாக கேரளத்தில் பயணித்து, தமிழகத்தின் கூடலூர் வழியே வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கர்நாடகத்தில் நுழைந்தது.
சாமராஜ்பேட் மாவட்டத்தில் உள்ள குண்டல்பேட் வழியாக நுழைந்த நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ள ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சி வகுமார், எதிர்க்கட்சித் தலைவர் சித்த ராமையா உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.
அதன் தொடர்ச்சியாக, குண்டல் பேட்டில் வெள்ளிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது:
この記事は Dinamani Chennai の October 01, 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の October 01, 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
எவரெஸ்ட் மலையேற்றம்: பெண் செய்தியாளர் சாதனை
இரண்டே வாரங்களில் எவரெஸ்ட் சிகரத்தில் 3-ஆவது முறையாக ஏறி நேபாளத்தைச் சோ்ந்த புகைப்பட செய்தியாளா் பூா்ணிமா ஷொ்ஸ்தா (படம்) சனிக்கிழமை சாதனை படைத்தாா்.
கேன்ஸ் திரைப்பட விழா: அனசுயா சென்குப்தாவுக்கு சிறந்த நடிகை விருது
பல்கேரிய நாட்டு இயக்குநா் கோன்ஸ்டன்டின் போஜநோவ் இயக்கிய ‘தி ஷேம்லெஸ்’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்ததற்காக இந்தியாவைச் சோ்ந்த அனசுயா சென்குப்தாவுக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
குஜராத் விளையாட்டு மையத்தில் தீ விபத்து: சிறார் உள்பட 27 பேர் உயிரிழப்பு
குஜராத்தில் உள்ள பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில் ஏற்பட்டதீ விபத்தில் சிக்கி நான்கு சிறார் உட்பட 27 பேர் உயிரிழந்தனர்.
6-ஆம் கட்டத் தேர்தல்: 61% வாக்குப் பதிவு
மக்களவை 6-ஆம் கட்டத் தேர்தலையொட்டி, தேசியத் தலைநகர் தில்லி, ஹரியாணா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் சனிக்கிழமை (மே25) வாக்குப் பதிவு நடைபெற்றது.
எம்.பி. கதிர் ஆனந்துக்கு எதிரான பினாமி வழக்கு: இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை
திமுக எம்.பி. கதிா் ஆனந்துக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்கு வங்கிக்கு அடிமையான 'இந்தியா' கூட்டணி - பிரதமர் மோடி சாடல்
‘வாக்கு வங்கிக்கு அடிமையாகிவிட்டது ‘இந்தியா’ கூட்டணி’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வடு கிடக்கும் வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக சனிக்கிழமை காலை முதல் தண்ணீா் திறக்கப்பட்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும்: அமித் ஷா
ஹிமாசல பிரதேசம் உனா மாவட்டத்தில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குருக்கு ஆதரவாக சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சா் அமித் ஷா.
பொய், வெறுப்பு பிரசாரங்களை நிராகரித்த மக்கள்: ராகுல்
தில்லியில் வாக்கை செலுத்திவிட்டு சோனியா காந்தியுடன் கைப்படம் எடுத்துக் கொண்ட ராகுல். ~கணவா் ராபா்ட் வதேரா, சகோதரா் ராகுல், மகன் ரைஹான், மகள் மிரய்யாவுடன் தில்லியில் வாக்களித்துவிட்டு வரும் பிரியங்கா.
பாறையை உண்ணச் சொன்ன கூகுள் 'ஏஐ' !
பயன்பாட்டாளா்களிடம் பாறையை உண்ணச் சொல்வது, பீட்சா பாலடைக் கட்டியில் (சீஸ்) ஒட்டும் பசையைக் கலக்கச் சொல்வது போன்ற கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளத்தால் சமூக ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.