試す - 無料

கரூரில் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்ததில் தவறு நடக்கவில்லை

Dinakaran Vellore

|

January 03, 2026

சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

கரூர் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிராக தவெக தொடர்ந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் கடந்த மாதம் 13ம் தேதி பிறப்பித்த உத்தரவில், "கரூர் சம்பவம் தொடர்பாக ரிட் மனுவை விசாரித்ததில் உயர்நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறுகள் உள்ளது" என கூறியதோடு, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

Dinakaran Vellore からのその他のストーリー

Dinakaran Vellore

எத்தனை அமித்ஷாக்கள் வந்தாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது

வைகோ திட்டவட்டம்

time to read

1 min

January 08, 2026

Dinakaran Vellore

விஜய்க்கு அழுத்தமா? பா.ஜ தலைவர்கள் பதில்

கோவை விமான நிலையத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'பாமக கூட்டணியில் இணைந்து இருப்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கூடுதல் பலம் அளித்து உள்ளது' என்றார்.

time to read

1 min

January 08, 2026

Dinakaran Vellore

2 நகராட்சிகளில் தலைவர் பதவியை கைப்பற்ற மகாராஷ்டிராவில் காங். உடன் கைகோர்த்த பாஜ

கட்சி தலைமைக்கே தெரியாமல் ஒப்பந்தம் காங். கவுன்சிலர்கள் 12 பேர் சஸ்பெண்ட்

time to read

1 mins

January 08, 2026

Dinakaran Vellore

அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் தாமதம் சார், தயவு செய்து உங்களை பார்க்க முடியுமா என்று மோடி கேட்டார்

அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டல்

time to read

1 min

January 08, 2026

Dinakaran Vellore

ரூ.25,000 கோடி கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு வெனிசுலா வழங்குகிறது

அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு

time to read

1 min

January 08, 2026

Dinakaran Vellore

Dinakaran Vellore

மாணவர்களின் இயக்கத்தை பிரதிபலிக்கும் பராசக்தி

வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருபவர், அதர்வா முரளி.

time to read

1 min

January 08, 2026

Dinakaran Vellore

இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது பாக்.கிடம் இருந்து ஜேஎப்-17 போர் விமானம் வாங்க வங்கதேசம் ஆர்வம்

இந்தியாவுக்கு எதிரான 4 நாள் போரில் பாகிஸ்தான் பயன்படுத்திய ஜேஎப்-17 தண்டர் போர் விமானத்தை வாங்க வங்கதேசம் ஆர்வம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

January 08, 2026

Dinakaran Vellore

தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து கவலை அளிக்கிறது

தலைநகர் டெல்லியில் கடுமையான தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.

time to read

1 mins

January 08, 2026

Dinakaran Vellore

Dinakaran Vellore

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பியை கைது செய்யாதது ஏன்?

ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி

time to read

1 min

January 08, 2026

Dinakaran Vellore

40 சீட், ரூ.400 கோடி அதிமுக-பா.ஜ பேரமா?

அன்புமணி கூட்டணி சேர்ந்தது எதிர்பார்த்ததுதான்

time to read

1 min

January 08, 2026

Listen

Translate

Share

-
+

Change font size