Facebook Pixel இளம் தலைமுறையிடம் அதிகரிக்கும் உலர்கண் நோய் | Dinakaran Pondicherry-Cuddalore - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

இளம் தலைமுறையிடம் அதிகரிக்கும் உலர்கண் நோய்

Dinakaran Pondicherry-Cuddalore

|

August 12, 2025

தொழில்நுட்ப வளர்ச்சி, டிஜிட்டல் சாதனங்களில் அதிக நேரம் செலவிடும் வாழ்க்கை முறை, பணிச்சூழலின் மாற்றங்கள் ஆகியவையால் இன்று கண் சம்பந்தமான பிரச்னைகள் பொதுவானதாகியுள்ளன. அவற்றில் மிக முக்கியமானது உலர் கண் நோய். இது உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு பொதுவான கண் நிலையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவிலும் இந்த நோயின் பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உலர் கண் நோய் என்பது கண்களில் உள்ள நீர் அளவு அல்லது தரம் போதுமானதாக இல்லாததால், கண்ணின் மேற்பரப்பு உரிய ஈரப்பதத்தை இழந்து, எரிச்சல், சிவத்தல், மங்கலான பார்வை மற்றும் ஒளியுணர்வு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு நிலையாகும். கண்களில் உள்ள நீர் கண்ணைப் பாதுகாக்கவும், ஈரப்பதமாக வைத்திருக்கவும், தொற்றுகளை தடுக்கவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த உலர் கண் நோய், மிதமான அசவுகரியம் முதல் கடுமையான பார்வை குறைபாடு வரை பல்வேறு பாதிப்பளை ஏற்படுத்தலாம்.

ஜர்னல் ஆப் குளோபல் ஹெல்த் இதழில் 2023ல் வெளியான ஒரு ஆய்வின்படி, உலகளவில் 11.59 சதவீதம் முதல் 57.47 சதவீத வரையிலான மக்கள் உலர் கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வயது மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்து மாறுபடுகிறது. இந்தியாவில், குறிப்பாக நகர்ப்புறங்களில், உலர் கண் நோயின் பாதிப்பு 20-30 சதவீத ஆக உள்ளதாக அகில இந்திய கண் மருத்துவ சங்கம் (AIOS) தெரிவிக்கிறது. சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில் இந்த எண்ணிக்கை 40 சதவீதமாக இருக்கும். இதற்கு மாசு, திரை நேரம் (screen time) மற்றும் காலநிலை மாற்றங்கள் முக்கிய காரணங்களாக அமைகின்றன. மேலும் தினசரி 6 மணி நேரத்துக்கு மேல் திரைப் பயன்பாடு உள்ளவர்களில் 60 சதவீதம் பேர் உலர் கண் நோய் அறிகுறிகள் ஏற்படுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

Dinakaran Pondicherry-Cuddalore からのその他のストーリー

Dinakaran Pondicherry-Cuddalore

ஹன்டா வைரஸ் பாதித்த பிரான்ஸ் நாட்டு பெண் கவலைக்கிடம்

ஹன்டா வைரசால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டு பெண் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்திக்கு எதிராக அவதூறு கருத்துகளை பதிவிட பாடகி கெனிசாவுக்கு தடை

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

May 14, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

கோபி அருகே போதையில் தகராறு செய்து வந்த காதல் கணவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மனைவி

கோபி அருகே மது போதையில் நாள்தோறும் தகராறு செய்து வந்த காதல் கணவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மனைவி அவரது ஆணுறுப்பை அறுத்து சாக்கடையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

எரிபொருள் விலை உயர்வு, வான்வெளி கட்டுப்பாடு காரணமாக சென்னை - சிங்கப்பூர் நேரடி விமான சேவை ஜூன் 1 முதல் ஆகஸ்ட் வரை தற்காலிக ரத்து

மற்ற நாடுகளுக்கான சேவையும் குறைப்பு ஏர் இந்தியா நிறுவனம் திடீர் அறிவிப்பு; பயணிகள் அதிர்ச்சி

time to read

1 mins

May 14, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

ரூ.15 'சி' பேரம் நடந்ததாக பரபரப்பு தகவல்

வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்களை இழுக்க

time to read

1 mins

May 14, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

தமிழகம் அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்

கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வென்று ஆட்சி அமைத்த நிலையில், திமுக ஆட்சியில் அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த பி. எஸ். ராமன் ராஜினாமா செய்ததால், அந்த பதவி காலியானது.

time to read

1 min

May 14, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இல்லாமல் 6 அமைச்சர், 10 வாரிய தலைவர் பதவிக்காக அதிமுகவில் சில எம்எல்ஏக்கள் துரோகம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலக வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

time to read

1 min

May 14, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் நீட் மறுதேர்வு நடத்த வேண்டும்

தேசிய தேர்வு முகமை அமைப்பால் நடத்தப்படும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்று முடிந்துள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

முலாயம் சிங் இளைய மகன் பிரதீக் மறைவு

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவியின் இளைய மகனும், அகிலேஷ் யாதவின் சகோதரருமான பிரதீக் யாதவ்வுக்கு (38) நேற்று அதிகாலை திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

time to read

1 min

May 14, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

பிளே ஆப் சுற்றுக்களில் நுழையப்போவது யார்?

இறுதிக் கட்டத்தை நெருங்கும் ஐபிஎல்

time to read

1 mins

May 14, 2026

Translate

Share

-
+

Change font size