試す 金 - 無料
ஆளந்தா தொகுதியில் வாக்கு திருட்டு முன்னாள் பாஜ எம்எல்ஏ, மகன் உள்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
Dinakaran Nagercoil
|December 14, 2025
6 ஆயிரம் வாக்காளர்களை நீக்க முயன்றது கண்டுபிடிப்பு கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை
-
கர்நாடகாவில் ஆளந்தா தொகுதியில் நடந்த வாக்கு திருட்டு தொடர்பாக முன்னாள் பா.ஜ எம்எல்ஏ அவரது மகன் உள்பட 7 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டப் பேரவைக்கு கடந்த 2023ல் நடந்த பொது தேர்தலின் போது, ஆளந்தா தொகுதியில் வாக்கு திருட்டு நடந்துள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர். பாட்டீல் குற்றம் சாட்டியதுடன் இது தொடர்பாக புகார் கொடுத்தார்.
このストーリーは、Dinakaran Nagercoil の December 14, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinakaran Nagercoil からのその他のストーリー
Dinakaran Nagercoil
லஞ்சத்தை ஒழிக்க விஜிலென்ஸ் ஏடிஜிபியாக அருண் நியமனம்
உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவு சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபியானார் அன்பு
1 mins
May 26, 2026
Dinakaran Nagercoil
ஒவ்வொரு நாளும் விலை மதிப்பற்ற உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம்
முதல்வர் விஜய்க்கு எடப்பாடி கடும் கண்டனம்
1 mins
May 26, 2026
Dinakaran Nagercoil
பெரம்பூரில் போதை கும்பல் வன்முறை வெறியாட்டம்
நள்ளிரவில் 8 கார்கள், 5 ஆட்டோக்கள் உடைப்பு சட்டம்-ஒழுங்கு சீர்குலைவின் உச்சம் என மக்கள் குமுறல்
1 mins
May 26, 2026
Dinakaran Nagercoil
கத்தி முனையில் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்
மதுரை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முத்துமணி (37). கார் ஷோரூம் மெக்கானிக்.
1 min
May 26, 2026
Dinakaran Nagercoil
இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறப்போகிறதா காங்கிரஸ்?...
தேர்தலில் எஸ்ஐஆர் மூலம் தான் தோற்கடிக்கப்பட்டதாக நம்பும் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, ஒன்றிய அரசில் இருந்து பா.ஜவை வீழ்த்த இந்தியா கூட்டணி மீண்டும் பலப்பட வேண்டும். அதற்கு தான் முன்நின்று வழிநடத்தப்போவதாக அறிவித்து இருக்கிறார்.
1 mins
May 26, 2026
Dinakaran Nagercoil
பெட்ரோல், டீசல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு...
முதல் பக்க தொடர்ச்சி
1 min
May 26, 2026
Dinakaran Nagercoil
காவல் நிலையத்தில் விவசாயி தற்கொலை இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் மீது வழக்கு
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தளவாய்புரத்தை சேர்ந்த விவசாயி அந்தோணிராஜூ (63), இடப்பிரச்னை விவகாரத்தில் சிவகிரி காவல் நிலையத்தில் விசாரணைக்கு கடந்த 21ம் தேதி சென்றபோது அவரை இன்ஸ்பெக்டர் முரளிதரன் அவதூறாக பேசி, தாக்கியதாக கூறப்படுகிறது.
1 min
May 26, 2026
Dinakaran Nagercoil
காஞ்சிபுரம் புதுப்பொண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்டதாக புகார்
வரதட்சணை கேட்டு கொடுமை என உறவினர்கள் மறியல் சப்-கலெக்டர் வாகனம் முற்றுகை; போலீசுடன் வாக்குவாதம்
1 mins
May 25, 2026
Dinakaran Nagercoil
பலாத்காரம் செய்து சிறுமியை கழுத்தை நெரித்து கொன்றது ஏன்?
கோவையில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்தது ஏன்? என கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
1 min
May 25, 2026
Dinakaran Nagercoil
அமெரிக்கா-ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம்
ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்
1 min
May 25, 2026
Listen
Translate
Change font size

