試す 金 - 無料
கிழக்கு லடாக் நிலவரம் குறித்து இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை
Dinakaran Nagercoil
|October 30, 2025
கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள நிலவரம் குறித்து இந்தியா- சீனா இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக சீனா தெரிவித்துள்ளது.
-
இந்திய எல்லையான கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு மே 5ம் தேதி இந்திய, சீன ராணுவத்தினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீன வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். அப்போது முதல் இந்தியா - சீனா எல்லை பிரச்னை நீடித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக கிழக்கு லடாக்கில் உள்ள டெப்சாங், டெம்சோக் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியாவும், சீனாவும் தங்கள் நாட்டு வீரர்களை நிறுத்தி வந்தனர். இதனால் இரு நாடுகளிடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டதால் எப்போதும் பதற்றமான சூழல் நிலவி வந
このストーリーは、Dinakaran Nagercoil の October 30, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinakaran Nagercoil からのその他のストーリー
Dinakaran Nagercoil
இலைத்தலைவர் உருட்டிவிட்ட குண்டு பற்றி சொல்கிறார் wiki யானந்தா
நாட்டாண்மை வருகையால் யூனியன் மலராத கட்சிப் பிரதிநிதிகள் அச்சத்தில் இருக்காங்களாமே..\" எனக்கேட்டார் பீட்டர் மாமா.
2 mins
November 02, 2025
Dinakaran Nagercoil
பஹ்ரைன் கபடி போட்டியில் சாதித்த கார்த்திகாவுக்கு நடிகர் துருவ் பாராட்டு
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தியது. இதில் சென்னை - கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடி தந்தார். இந்த தொடரில் அவர் இந்திய அணியின் துணை கேப்டனாகவும் இருந்தார்.
1 min
November 02, 2025
Dinakaran Nagercoil
காற்றுமாசை தடுக்க நச்சுப்புகையை சுத்திகரித்து டைல்ஸ் தயாரிப்பு
போக்குவரத்து, தொழிற்சாலைகளால் ஏற்படும்
2 mins
November 02, 2025
Dinakaran Nagercoil
பிரசாந்த் கிஷோர் ஆதரவாளர் பலி பாட்னா எஸ்பி நீக்கம்
3 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை தேர்தல் ஆணையம் அதிரடி
1 min
November 02, 2025
Dinakaran Nagercoil
ஜார்ஜியா பறக்கும் இந்திய மாணவர்கள்
4வது ஆண்டாக நீடிக்கும் உக்ரைன் போரின் காரணமாக, இந்திய மருத்துவ மாணவர்கள் பாதுகாப்பான மாற்று இடங்களை தேடிச் செல்லும் நிலையில், ஜார்ஜியா ஒரு புதிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் கல்வி மையமாக உருவெடுத்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
1 min
November 02, 2025
Dinakaran Nagercoil
தஜிகிஸ்தான் அயினி விமானதளத்தை விட்டு வெளியேறிய இந்திய ராணுவம்
ராஜதந்திரத்தின் மற்றொரு தோல்வி
1 min
November 02, 2025
Dinakaran Nagercoil
எல்லா தவறுக்கும் பொதுநல வழக்கு சர்வ ரோக நிவாரணி அல்ல
குற்ற வழக்குகளில், நீதிமன்றங்களுக்கு காவல் துறையினர் தவறான தகவல்களை அளிப்பதை தடுக்கும் வகையில் விதிகளை வகுக்கக் கோரி டில்லியைச் சேர்ந்த ஆதித்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
1 min
November 02, 2025
Dinakaran Nagercoil
பைக் மீது ஏடிஎம் வாகனம் மோதி தாய், தந்தை, மகன் பலி
பைக் மீது ஏடிஎம் வாகனம் மோதி தாய், தந்தை, மகன் பலியாகினர்.
1 min
November 02, 2025
Dinakaran Nagercoil
காதலன் தற்கொலைக்கு பழிக்குப்பழி பட்டதாரி பெண் எரித்து கொலை
திருச்சி அருகே வனப்பகுதியில் பட்டதாரி பெண் எரித்து கொல்லப்பட்ட விவகாரத்தில், காதலன் தற்கொலைக்கு பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
1 min
November 02, 2025
Dinakaran Nagercoil
36 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு நியமன ஆணை
முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
1 min
November 02, 2025
Listen
Translate
Change font size
