試す - 無料

கோவில் பணத்தில் அறநிலையத்துறை கல்லூரி கட்டுவதற்கு எதிர்ப்பு எடப்பாடி பேச்சுக்கு கல்வியாளர்கள் கண்டனம்

Dinakaran Nagercoil

|

July 11, 2025

அற நிலையத்துறை கல்லூரி கட் டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய எடப்பாடிக்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பாஜவுடன் கூட்டணி வைத்ததால் கல் வியை அரசியலாக் குவதா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

கோவில் பணத்தில் அறநிலையத்துறை கல்லூரி கட்டுவதற்கு எதிர்ப்பு எடப்பாடி பேச்சுக்கு கல்வியாளர்கள் கண்டனம்

அதிமுக பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழ கத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் பிரசார பய ணம் மேற்கொண்டு வரு கிறார். நேற்று முன்தினம் கோவை வடவள்ளி பகுதி நடந்த பிரசாரத்தில் அவர் பேசுகையில், “கோயிலை கண்டாலே கண்ணை உறுத் துகிறது. அதில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கி றார்கள். கோயில் கட்டுவ தற்காக நல்ல உள்ளம் படைத்தவர்கள், தெய்வ பக்தி உள்ளவர்கள் உண் டியலில் பணம் போடுகிறார் கள். அந்த பணம் அறநிலை யத் துறைக்கு சேர்கிறது. எதற்காக? அந்த கோயிலை அபிவிருத்தி செய்வதற்காக தான். அந்த பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார் கள். ஏன் அரசாங்க பணத் தில் கல்லூரி கட்டினால் வேண்டாம் என்போமா? அதி முக ஆட்சியில் மருத்துவக் கல்லூரி, கலைக்கலூரி உள் ளிட்ட ஏராளமான கல்லூரி களை அரசாங்க பணத்தில் கொடுத்துள்ளோம். வேண்டு மென்றே அறநிலையத்துறை நிதியை எடுத்து செலவு செய்வது எந்த விதத்தில் நியாயம்? இதை எல்லாம் சதி செயலாக தான் மக்கள் பார்க்கிறார்கள். கல்வி முக்கி யம் தான். அதை அரசாங்க பணத்தில் இருந்தே தர வேண்டும்" என்று பேசினார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Dinakaran Nagercoil からのその他のストーリー

Dinakaran Nagercoil

பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லை 2வது நாளாக மூடல்

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகள் மற்றும் வான் வெளியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்து மீறி வருவதாக கூறி ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படைகள் சனியன்று இரவு பாகிஸ்தானின் ராணுவ சோதனை சாவடிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

விமல் ஜோடியாக சிருஷ்டி டாங்கே

கடந்த 2023ல் வெளியான கிரைம் திரில்லர் படம், 'இராக்கதன்'. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மருதம் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் செல்வராஜு, ராணி ஹென்றி சாமுவேல் இணைந்து தயாரிக்கும் 'மகாசேனா' என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நெல்லை அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி தாயும் தற்கொலை

நெல்லை கங்கைகொண்டான் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்தையா (38). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி முத்துலட்சுமி (27). முத்தமிழ் (4), சுசிலா தேவி (3) என இரண்டு மகள்கள் இருந்தனர்.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பரிதாப பலி

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன் (27). இவரது மனைவி சுகன்யா (26). தம்பதிக்கு பிரகாஷ் (4) என்ற மகனும், ஹேமாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் மாரியப்பனின் தாய் அசலா (55) என்பவரும் உடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று மாரியப்பனின் வீட்டின் ஜன்னலுக்குள் துதிக்கையை நுழைத்து உணவு தேடியுள்ளது. அதன் பிறகு ஜன்னல் கம்பிகளை வளைத்ததோடு, கதவினை தந்தத்தால் குத்தி உடைக்க முற்பட்டுள்ளது.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

சட்டத்துறை சார்பில் ரூ.55.68 கோடியில் மதுரை, வேலூர் அரசு சட்டக்கல்லூரிகளில் கட்டிடம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

October 14, 2025

Dinakaran Nagercoil

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 5வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பு

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 5வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நீடித்தது.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து

தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கை பரிந்துரையின் படி இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்டது.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வருங்கால வைப்பு நிதி பணம் 100% வரை இனி எடுக்கலாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை 100 % வரை ஊழியர்கள் இனி எடுக்கும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகத்துடன் சென்னை விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

விஐடி சென்னை மற்றும் ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகம் இணைந்து, சைபர் பாதுகாப்பு பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளன. இதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி துணை தலைவர் ஜி.வி. செல்வம், டீகின் பல்கலைக்கழகத்தின் இணை டீன் பேராசிரியர் பாஸ்கரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தீபாவளியை முன்னிட்டு நாளை மறுதினம் முதல் தினமும் 1,500 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

அமைச்சர் சிவசங்கரன் தகவல்

time to read

1 min

October 14, 2025

Translate

Share

-
+

Change font size