試す 金 - 無料
மீனவர்களை வாழ விடுங்கள்
Dinakaran Nagercoil
|June 30, 2025
கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாகி வருகிறது. ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடி அனுமதிக்கான டோக்கன் பெற்று 466 விசைப்படகுகளில் நேற்று முன்தினம் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
-
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு சமீபகாலமாக மீன்கள் கிடைப்பதே அரிதாக உள்ளது. மீன் பிடி தடைக்காலம், கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா என உள்ளிட்ட சில நிகழ்வுகள் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. மற்ற நாட்களிலும் மீனவர்கள் மீன் பிடிக்க ஆழ்கடலுக்குள் செல்ல வேண்டியதுள்ளது. அங்கும் தேவையான அளவு மீன்கள் கிடைக்காவிட்டால், அவர்கள் நஷ்டத்தோடு திரும்ப வேண்டியதுள்ளது. இந்நிலையில் இலங்கை கடற்படை அடிக்கடி ரோந்து மேற்கொள்கிறோம் என்ற போர்வையில், தமிழக மீனவர்களை கைது செய்வதையே வேலையாக கொண்டுள்ளது. மீனவர்களை சிறைபிடிப்பதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில், லட்சக்கணக்கான மதிப்பு கொண்ட விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து கொள்கின்றனர்.
このストーリーは、Dinakaran Nagercoil の June 30, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinakaran Nagercoil からのその他のストーリー
Dinakaran Nagercoil
சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?
'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது
நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு
கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
கியூட் நுழைவு தேர்வு குறித்து நாடாளுமன்ற குழு கவலை
தேர்வு அமைப்பை மறுஆய்வு செய்ய வலியுறுத்தல்
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் நவீன கப்பல் கட்டுமான திட்டம்
முதல்வர் விஜய்யுடன் எச்.டி.ஹூண்டாய் நிறுவனத்தினர் சந்திப்பு
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
ஒன்றிய அரசின் மானியங்கள் 5 ஆண்டுகளில் மிக மோசமாக குறைந்துள்ளது
வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தகவல்
1 mins
June 17, 2026
Dinakaran Nagercoil
இறந்த 27 பேரின் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி போலி ஆவணம் தயாரித்த ஒன்றிய அரசு அதிகாரிகள்
தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் பணியாற்றி இறந்த 27 பேரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.4.51 கோடி நூதன மோசடி நடந்துள்ளது.
1 min
June 17, 2026
Dinakaran Nagercoil
ரூ.1400 கோடி எங்கே? காங்கிரஸ் கேள்வி
உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ராவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த உபி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், \"ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடர்பாக வெளியாகும் தகவல்கள், இதில் பெரிய ஆளுமைகள் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமிட்ட கொள்ளை நடந்துள்ளதைக் காட்டுகின்றன.
1 min
June 17, 2026
Dinakaran Nagercoil
5 மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல்
உ.பி, பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்த ஆலோசனை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு
1 mins
June 17, 2026
Dinakaran Nagercoil
வீடியோ காலில் மனைவியிடம் பேசியபடி 8 வயது மகளை கொன்று தூக்கிலிட்ட கொடூர தந்தை
பல முறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்
3 mins
June 17, 2026
Translate
Change font size

