Facebook Pixel சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 3 பேர் கைது | Dinakaran Nagercoil - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 3 பேர் கைது

Dinakaran Nagercoil

|

May 19, 2025

பல்லடம் இரட்டை கொலையிலும் தொடர்பு?

சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 3 பேர் கைது

சிவகிரியில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த வயதான தம்பதியை படுகொலை செய்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் மரம் ஏறும் தொழிலாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பல்லடம் இரட்டை கொலையிலும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுவதால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு மேகரையான் தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம் (65). இவர்களுக்கு திருமணமான மகன், மகள் உள்ளனர். ராமசாமி, பாக்கியம் மட்டும் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து விவசாயம் செய்து வந்தனர். கடந்த 1ம் தேதி ராமசாமியையும், பாக்கியமும் வீட்டில் மர்ம நபர்களால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தனர். பாக்கியம் அணிந்திருந்த 11 பவுன் நகை மற்றும் வீட்டின் பீரோவில் வைத்திருந்த பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. கொலையாளிகளை பிடிக்க ஈரோடு எஸ்பி சுஜாதா தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது

Dinakaran Nagercoil からのその他のストーリー

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ரங்கசாமி

புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நா தனை ரங்கசாமி நேற்று சந்தித்து, முதல்வர் பத விக்கான ராஜினாமா கடி தத்தை வழங்கினார்.

time to read

1 min

May 08, 2026

Dinakaran Nagercoil

போரை நிறுத்துவது தொடர்பான அமெரிக்காவின் முன்மொழிவு குறித்து ஆய்வு செய்து வருகிறோம்

போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான சமீபத்திய அமெரிக்க முன்மொழிவுகளை ஆய்வு செய்து வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 08, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

காரியாபட்டி அருகே பயங்கரம்: கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக பிரமுகர் வெட்டி கொலை

காரியாபட்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கண்களில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

time to read

1 min

May 08, 2026

Dinakaran Nagercoil

சோம்நாத் கோயில் 75ம் ஆண்டு நிறைவு விழா காலத்தால் அழியாத தேசத்தின் ஆன்மீக உணர்வு

பிரதமர் மோடி புகழாரம்

time to read

1 min

May 08, 2026

Dinakaran Nagercoil

மணிப்பூரில் வன்முறை வீடுகளுக்கு தீ வைப்பு

மணிப்பூரில் காம்ஜோங் மாவட்டத்தில் காசோம் குல்லன் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நம் லீ, வாங்லீ மற்றும் சோரோ ஆகிய தாங்குல் நாகா கிராமங்கள் இந்தியா-மியான்மர் சர்வதேச எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவிலேயே அமைந்துள்ளன.

time to read

1 min

May 08, 2026

Dinakaran Nagercoil

நிதி நிறுவனத்தில் கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பாஜ நகர தலைவர் அதிரடி கைது

சின்னமனூரை சேர்ந்தவர் சிங்கராஜ் (44).

time to read

1 min

May 08, 2026

Dinakaran Nagercoil

தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் திடீர் சந்திப்பு

தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் மு. க. ஸ்டாலினுடன் திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் ஆகியோர் நேற்று திடீரென சந்தித்து பேசினர்.

time to read

1 mins

May 08, 2026

Dinakaran Nagercoil

கஷ்டப்பட்டு ஜெயிக்க வச்சதுக்கு துரோகம் பண்ணிட்டீங்களே நியாயமா? காங். எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கு போன் செய்து வறுத்தெடுத்த தி.மு.க தொண்டர்

ஆடியோ உரையாடல் வைரல்

time to read

1 mins

May 08, 2026

Dinakaran Nagercoil

அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி முக்கிய ஆலோசனை... முதல் பக்க தொடர்ச்சி

மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் புதுவையில் உள்ள தி ஷோர் டிரிஷ்வம் ரிசார்ட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

time to read

1 min

May 08, 2026

Dinakaran Nagercoil

250 ஏக்கர் வனப்பகுதியை உள்ளடக்கிய வாரணாசி-கொல்கத்தா விரைவுசாலைக்கு ஒப்புதல்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் இருந்து மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா வரை 235 கிமீ நீளமுள்ள புதிய விரைவுச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

May 08, 2026

Translate

Share

-
+

Change font size