Facebook Pixel பழிவாங்க நினைக்காமல் மாற்றத்திற்காக பணியாற்ற வேண்டும் | Dinakaran Chennai - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

பழிவாங்க நினைக்காமல் மாற்றத்திற்காக பணியாற்ற வேண்டும்

Dinakaran Chennai

|

May 05, 2026

மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பாஜ வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டெல்லியில் பாஜ கட்சி தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி நேற்று மாலை தொண்டர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: இன்றைய நாள் பல வகையிலும் சிறப்பான ஒன்று. இது நாட்டிற்கு பொன்னான எதிர்காலத்தை அறிவிப்பதாக அமைந்துள்ளது. இது ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வின் மீதான நம்பிக்கைக்கும் உரிய நாளாகும்.

Dinakaran Chennai からのその他のストーリー

Dinakaran Chennai

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த தேவையான பணிகளை மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

time to read

1 min

May 16, 2026

Dinakaran Chennai

எஸ்.பி. வேலுமணி தரப்பினர் சபாநாயகருடன் சந்திப்பு: அதிமுக கொறடா யார்?

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை எஸ்.பி.வேலு மணி அணியினர் நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்து, அதிமுக கொறடா யார் என்பதை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

time to read

1 mins

May 16, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாதத்தில் ஒரு நாள் மருத்துவ சேவை செய்வேன்

டி.அருண்குமார் எம்எல்ஏ பேட்டி

time to read

1 min

May 16, 2026

Dinakaran Chennai

சொறி நாய்களால் நோய் பரவும் அபாயம்

தமிழகம் முழுவதும் தெரு நாய்கள், சொறி நாய்கள் கடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காயமடைந்து வருவதுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

time to read

1 min

May 16, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

தாம்பரம் ரயில் நிலையத்தில் மந்தகதியில் மறுசீரமைப்பு பணி

சென்னையின் 3வது மிகப்பெரிய ரயில் முனையமான தாம்பரம் ரயில் நிலையத்தை சுமார் ரூ.24 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கும் பணிகளை, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் மேற்கொண்டு வருகிறது.

time to read

1 mins

May 16, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

மாவட்டம் முழுவதும் 1,166 நியாயவிலை கடைகளில் தண்ணீர் பந்தல் திறப்பு

திருவள்ளூர், பெரும்பாக் கம் கூட்டுறவு நியாயவிலை கடையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு மோர், தர்பூசணி ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் வழங்கினார்.

time to read

1 min

May 16, 2026

Dinakaran Chennai

செய்யூர் பகுதி நெடுஞ்சாலையில் ஊர் பெயர் பலகைகளை மறைத்த செடி கொடிகள்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன.

time to read

1 min

May 16, 2026

Dinakaran Chennai

சென்னை - அரக்கோணம் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை கடற்கரை - தாம்பரம் செங்கல்பட்டு, கடற்கரை - வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் - அரக்கோணம், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி - சூலூர்பேட்டை வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

time to read

1 min

May 16, 2026

Dinakaran Chennai

அரசு பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தல்

16 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

time to read

1 min

May 16, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சந்திப்பு

மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து தூக்கியது ஏன்?

time to read

1 min

May 16, 2026

Listen

Translate

Share

-
+

Change font size