試す - 無料

விடியற்காலை பெய்த கனமழையால் மதுரவாயல் நொளம்பூர் தரைப்பாலம் மூழ்கியது

Dinakaran Chennai

|

September 01, 2025

ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் பயணம்

விடியற்காலை பெய்த கனமழையால் மதுரவாயல் நொளம்பூர் தரைப்பாலம் மூழ்கியது

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளான மதுரவாயல், பூந்தமல்லி, வளசரவாக்கம், திருவேற்காடு, போரூர், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்டது. இதில் பூந்தமல்லியில் 57 மி.மீ. அளவு மழை பெய்துள்ளது.

Dinakaran Chennai

このストーリーは、Dinakaran Chennai の September 01, 2025 版からのものです。

Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。

すでに購読者ですか?

Dinakaran Chennai からのその他のストーリー

Dinakaran Chennai

திருப்பணி நகராட்சி சார்பில் கசப்பு பசுமை இயக்கம்

திருத்தணி நகராட்சி நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் நகர்ப்புற பசுமை இயக்கம் தொடக்க விழா தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பழவேற்காடு கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

கடந்த 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

time to read

1 mins

September 01, 2025

Dinakaran Chennai

Dinakaran Chennai

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 1008 பால்குட அபிஷேகம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது.

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

Dinakaran Chennai

கட்டுக்கடங்காமல் வந்த பக்தர்கள் கூட்டத்தால் பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

வாகன ஓட்டிகள் அவதி

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

Dinakaran Chennai

பெண் பயணிகளை குறிவைத்து ஓடும் ரயிலில் நகை, பணம் திருடி வந்த பெண் கைது

பெண் பயணிகளை குறி வைத்து ஓடும் ரயிலில் நகை, பணம் திருடி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

Dinakaran Chennai

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து 2 டி.எம்.சி தண்ணீர் வருகை

தமிழக அரசு மற்றும் ஆந்திர அரசு இடையிலான தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் 15 டிஎம்சி தண்ணீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும்.

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

Dinakaran Chennai

பப்பாளி பழம் பறித்தபோது கிணற்றில் தவறி விழுந்த முதியவர்

சென்னை மதுரவாயல், வேல் நகர் 10வது தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன் (55), தனியார் நிறுவன ஊழியர்.

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை சரிவு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக கோயம்பேடு பூமார்கெட்டுக்கு சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் வருகை வெகுவாக குறைந்ததால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

பப்பாளி பழம் பறித்தபோது 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த முதியவர்

சென்னை மதுரவாயல், வேல் நகர் 10வது தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன் (55), தனியார் நிறுவன ஊழியர்.

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

Dinakaran Chennai

திருத்தணி ம.பொ.சி சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து பாதிப்பு

திருத்தணியில் ம.பொ.சி சாலையில், காமராஜர் காய்கறி மார்க்கெட் புதிய கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size