試す - 無料

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடுகிறது

DINACHEITHI - NELLAI

|

October 14, 2025

கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கப்படுகிறது

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டம் 4 நாட்கள் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மார்ச் 14-ந் தேதி சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. அதைத்தொடர்ந்து, மார்ச் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது.

மார்ச் 24-ந் தேதி முதல் ஏப்ரல் 29-ந் தேதிவரை துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்தன. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் 6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற அவை விதியின் அடிப்படையில், தமிழக சட்டசபை மீண்டும் இன்று கூடுகிறது.

DINACHEITHI - NELLAI からのその他のストーリー

DINACHEITHI - NELLAI

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடுகிறது

கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கப்படுகிறது

time to read

1 mins

October 14, 2025

DINACHEITHI - NELLAI

11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு

11 - ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 mins

October 14, 2025

DINACHEITHI - NELLAI

கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

October 13, 2025

DINACHEITHI - NELLAI

குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை உணவு திட்டம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

time to read

1 min

October 13, 2025

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

1984-ம் ஆண்டு இந்திரா காந்தியின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை தவறு

ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு

time to read

1 mins

October 13, 2025

DINACHEITHI - NELLAI

எகிப்தில் இன்று காசா அமைதி ஆலோசனை கூட்டம்: ஜனாதிபதி டிரம்ப் தலைமை ஏற்கிறார்

இறுதி கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

time to read

1 mins

October 13, 2025

DINACHEITHI - NELLAI

தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

தமிழக அரசு எச்சரிக்கை

time to read

1 min

October 13, 2025

DINACHEITHI - NELLAI

தமிழக அரசு எச்சரிக்கை

“தீபாவளி பண்டிகையை யொட்டி, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக அரசு சார்பில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருக்கிறார்.

time to read

1 min

October 13, 2025

DINACHEITHI - NELLAI

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி: சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடுமா?

நாளை தெரியும்

time to read

1 min

October 12, 2025

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அனிருத், எஸ்.ஏ. சூர்யா, விக்ரம் பிரபு, பூச்சி முருகன் உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருதுகள்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

time to read

1 min

October 12, 2025

Translate

Share

-
+

Change font size